Monday, February 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சமந்தா.. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா பிரபு. தமிழில் மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் அறிமுகமானார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் சூர்யா, விக்ரம், விஷால் என பலருடனும் நடித்தார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்தபோது நடிகர் நாகசைத்தன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்....
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
அம்ரிதா ஐயர்.. தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள்...
நேகா ஷெட்டி.. சினிமாவை பொருத்தவரையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நாளுக்கு நாள் மிக மோசமாக நடிகர் நடிகைகள் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. எப்படியாவது, படத்தை ரீச் ஆக வேண்டும் என புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி படத்திற்கான பிரமோஷன் மேடையிலே கட்டிப்பிடித்து இருவரும் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலானது. அதே...
ரெஜினா.. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர்...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம், சு. பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் குரும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்(வயது 42). இவர் பெங்களூருவில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சிவகாமி(34) என்ற மனைவியும், உமேஷ்(20) என்ற மகனும், சுகன்யா(19) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூருவில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் மனைவியை உடலுறவிற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால்...
துபாய்.. துபாய் செல்வந்தரை மணந்து கொண்ட பிரித்தானிய பெண்மணி தனது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சவுதி அல் நடக்(Soudi Al Nadak, 26) என்ற இளம்பெண்ணுக்கும், துபாய் செல்வந்தரான அவரது கணவர் ஜமால் அல் நடக்-கிற்கும்(Jamal Al Nadak, 32) 3 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வருடங்களுக்கு முன்பு இருவரும் துபாயில் படித்து கொண்டு...
சீனாவில்.. ஒரு நாள் முதல்வர் போல் சீனாவில் ஒரு நாள் திருமணம் ட்ரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதிலும் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருவது சீனா தான். அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாச்சார நடைமுறை தற்போது சீனாவில் பரவி வருகிறது.சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். ஏழ்மை காரணமாக திருமணம்...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை .இதனால் மக்கள் மிகுந்த கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில் நீரோடையும் குறுக்கே இருப்பதால் அதில் இறங்கியே உடலை சுமந்து செல்ல வேண்டிய...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் ராவ் என்பவரை காதலித்து வந்து உள்ளார். அதே போல், சூர்ய பிரகாஷின் நண்பரான லெங்கா சாய் குமாரையும் சிறுமி காதலித்து வந்து உள்ளார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்த சிறுமி, தன்னை மட்டுமே உயிருக்குயிராக...