Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
பிரியா பவானி ஷங்கர்.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,...
அவுஸ்திரேலியாவில்.. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க்...
கர்நாடகா.. நடனம் ஆடிய போதே மரணம், விளையாடிக் கொண்டிருந்த போதே மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து மரணம், மணமேடையில் மரணம் என இளவயது மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிகழ்வுகள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நெரியா பகுதியில் வசித்து வருபவர் 19 வயது சுமா. இவர் மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு...
பெங்களூருவில்.. பெங்களூருவில் 60 வயதான அரசு ஊழியர் ஒருவருக்கு ஆசை வலை வீசி நெருக்கமாகப் பழகிய பெண்கள் அவரிடம் ரூ.82 லட்சம் பணத்தைச் சுருட்டிச் சென்றுள்ளனர். 60 வயதான ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியரிடம் நெருங்கிப் பழகி அவரிடம் இருந்து ரூ.82 லட்சத்துக்கும் மேல் பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரீனா அன்னம்மா (40) சினேகா (30), சினேகாவின் கணவர் லோகேஷ் (26) ஆகியோர் இந்த...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிணற்றில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்ட யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்துள்ளது லோவகோதுரு (Lovakothuru) என்ற கிராமம் உள்ளது. இங்கு பாலிவேல ராஜு - நாகலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தன்யாஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் அனந்தரபு சூரிய சந்திரா என்ற நபர் வசித்து வருகிறார். சூரிய சந்திரா என்ற இந்த நபர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் இவரது பன்றி ஒன்று பன்றி...
டெல்லியில்.. டெல்லியில் முதல் மனைவியை பிரிய மறுத்த நிலையில் காதலனின் 11 வயது மகன், தங்கள் கள்ள உறவுக்கு தடையாக இருந்ததால் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு டெல்லியில் உள்ள ரஜ்ஹோலா பகுதியைச் சேர்ந்த ஜிகேந்தர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு...
மும்பையில்.. மும்பையைச் சேர்ந்த தீபக் மாலாகர் என்பவர் சினிமாவில் காஸ்டிங் டைரக்டராக (Casting Director) இருக்கிறார். தீபக்குக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது பெண் ஒருவரின் அறிமுகம் ஃபேஸ்புக் மூலம் கிடைத்தது. இதையடுத்து, தீபக் அந்தப் பெண்ணின் பெற்றோரை அணுகி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, தீபக்கை தங்களது வீட்டிலேயே தங்கவும் அனுமதி கொடுத்தனர். அப்படி தங்கியிருந்தபோது தீபக் அடிக்கடி...