Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருமணங்கள்..
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால் சொர்க்கத்தையே திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என இளையதலைமுறையின் மோகம் திரும்பியுள்ளது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன் ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் பலதரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாச்சார முறைப்படி நடத்திக் கொள்கின்றனர். சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி,...
தஞ்சாவூரில்..
தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் மகளின் காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை, தம்பி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல் (23). தனியார் பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அன்று வீட்டை...
மும்பையில்..
மும்பையைச் சேர்ந்த 37 வயதான நபர் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.12.36 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தன்னிடம் மோசடி செய்தவர்கள் விமான நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் (HR) போல காட்டிக் கொண்டதாகவும் வேலைக்கான பல்வேறு நடைமுறைகளை முடிப்பதற்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
தன்னிடம் பேசுபவர்கள் ஹெச்ஆர்தான் என்று நம்பிய...
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று...
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கந்தநகரில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் வேலூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கலா. இதில் கலாவின் கணவர் விஜயகுமார் எப்போதுமே போதையில் தான் வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதே போல் விஜயகுமார் மது அருந்தி விட்டு...
காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா.. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகம் தாங்க முடியாமல் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீஸ்வரன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெகதீஸ்வரனின் நண்பன் அளித்த பேட்டியில், "நான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன். என் தந்தை வசதியாக இருந்ததால் ரூ.25 லட்சம்...
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் முகேஷ். இவரது மனைவி தீபிகா படிதார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் . மும்பையில் பணிபுரிந்து வரும் முகேஷ், தனது மனைவி தீபிகாவை காணவில்லை என ஜூலை 15ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் ஹிம்மத் நகரில் வசிக்கும்...
இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை … சாவில் மர்மம் இருப்பதாக மாமியார் வீட்டை சூறையாடிய உறவினர்கள்!!
Tamil 360 - 0
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா. இவருக்கு வயது 27. இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் ராஜாராமுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக...
சென்னையில்..
வடசென்னை இராயபுரம் பகுதியில் அமைந்துள்ள இராஜவேலு தெருவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக இராயபுரம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அங்கு மகளிர் காவல் துறையினர் உதவியுடன் சென்ற இராயபுரம் காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் தனிமையில் இருந்த நபர்கள் மற்றும் வீட்டிலேயே பாலியல் தொழில்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
















