Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று...
சென்னையில்.. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார். அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு...
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபவர் ஒருவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கண்டித்த கணவர் மனைவியின் இன்ஸ்டா கணக்கை அவரது கணவர் முடக்கியுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரியாமல் யாரிடமோ மனைவி பழகுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பூர்வாஞ்சல் விரைவு சாலையில்...
தமிழகத்தில்.. புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் ஆரோவில் அருகே உள்ள கலைவாணர் நகர் புது நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருவதை தொழிலாக செய்து வந்தார். இவரது வீட்டின் எதிரே மாமியார் கோமதி வசித்து வந்த நிலையில் கோமதிக்கும்...
தமிழகத்தில்.. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த தம்பதி செல்லத்துரை மற்றும் சின்ன பொண்ணு. இவர்களுக்கு குட்டிமார்க்ஸ் என்ற மகன் உள்ளார். இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென்னாப்பிரிக்க நாட்டின் எத்தியோபியா நகரில் உள்ள அர்பா மினாச் அரசு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் எத்தியோப்பியா நாட்டின் அடமா நகரரைச் சேர்ந்த அக்லிலுகிஸான் என்பவரின் மகளான மென்பரே அக்லிலு என்பவர் துணை பேராசிரியையாக பணியாற்றினார். இவர்கள்...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே உள்ள கள்ளநாயக்கன்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. அந்த சடலத்தின் வயிற்றில் கயிறு கட்டப்பட்டிருந்தது. இது குறித்து கல்லுகுறுக்கி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ், மகராஜகடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் சம்பூரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். தொலைதூரப் பிரயாணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே தெளிவு தேவை. எதிர்பாராத செலவுகள் வரலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மிதுனம் மிதுனத்தில்...
அமலா பால்.. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம். எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு, தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம்...
சமந்தா.. அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார். இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா...