Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனிகா.. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார். என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர்...
பிரியங்கா மோகன்.. தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் பிரியங்கா மோகன். முதலில் இவர் அறிமுகமானது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் நானி நடித்த கேங்லீடர் என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கலந்த இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார். சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான கதாநாயகியாகவும்...
நயன்தாரா.. தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி...
தர்ஷா குப்தா.. கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு. சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து திறமை காட்டினார். சீரியலில் நடிக்கும்போதே தூக்கலான முன்னழகையும், இடுப்பழகையும் காண்பித்து தொடர்ந்து புகைப்புடங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்....
எஸ்தர் அனில்.. தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
இந்தோனேசியாவில்.. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதலே பழகி வந்துள்ளார். இதற்கிடையே 16 வயது சிறுவன் கெவினின் தாயாரான லிசாவுடனும் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் நெருக்கம் உள்ள தோழியாக மரியானா பழகி வந்துள்ளார். மரியானா மற்றும் லிசா ஆகிய இருவரின் வீடுகளும் அருகருகில் அமைந்து இருக்கும் நிலையில், லிசாவின் 16 வயது மகன் கெவின்...
மலேசியா.. உலகில் காதலுக்கு மட்டும் தான் அனைத்து பேதங்களையும், தடைகளையும் உடைக்க கூடிய மற்றும் எல்லையில்லாத அன்பை உருவாக்க கூடிய சக்தி உண்டு. அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலுக்காக யாரும் செய்ய விரும்பாத பெரும் காரியம் ஒன்றை செய்துள்ளார். அது என்னவென்றால் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக சுமார் ரூ.2,484 கோடி மதிப்புள்ள தன்னுடைய சொத்துகளை தூக்கி எறிந்துள்ளார். மலேசியாவை சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ்(Angeline...
புதுச்சேரியில்.. புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் செயலில் உள்ள அனைத்து புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் லைக் செய்து, அவருக்கு மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிர்வாண கோலத்தில் சித்தரித்து அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். மேலும், ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு அதில் நிர்வாணமாக வீடியோ கால் வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அப்படி வீடியோ கால்க்கு வரவில்லை...
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஸ்வப்னோதீப் குண்டு என்ற மாணவர் வங்க மொழியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை சக மாணவர்கள் மீட்டு கேசிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். விடுதியில்...
சென்னையில்.. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், பிரியா என்ற 31 வயது பெண்னை கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்துள்ளார். இவரும் மென் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் பார்த்திபன் வேலைக்கு புறப்பட்ட நிலையில், மர்ம கும்பல் ஒன்று அவரைக் கடத்திச் சென்றது. மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்து தடுத்த தாயையும்...