Tamil 360
14474 POSTS
0 COMMENTS
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஷாக். இவர் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷகீலா பானு.
இந்த தம்பதிகளின் மூத்த மகன் வஜாகத்(15) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்து கொண்டு 2 சாதனைகளை படைத்துள்ளார்.
இதில்...
மஞ்சவாசம் கூட மறையலயே இப்படி பண்ணிட்டாளே…. தூக்கில் தொங்கிய போலீசார் மனைவி.. நடந்தது என்ன?
Tamil 360 - 0
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி கிராமம் வஉசி நகரில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மகள் குமுதா. இவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.இதில் சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் வாழ்ந்தார்.
சென்னையில் வீடு பார்த்து விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டுச்...
3 குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. 3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது பெண்!!
Tamil 360 - 0
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவரது பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய கணவர் ஓட்டுநராக இருப்பதால் அடிக்கடி வெளியூறுக்கு சென்று விடுவார்.
மாணவனும், இளம்பெண்ணும் உறவினர் என்பதால் அடிக்கடி இருவரும் மாறி மாறி வீட்டுக்கு சென்று வந்தனர்....
குடித்து விட்டு தினமும் டார்ச்சர்.. மகனை கட்டையால் அடித்து கொன்று நாடகமாடிய பெற்றோர்!!
Tamil 360 - 0
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்த செல்வராஜ் - சாந்தாமணி தம்பதியினரின் மகன் தான் மணிகண்டன் (26). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் மணிகண்டனின் பெற்றோர் தான் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே குடிபோதையில் ரகளை ஈடுபட்டு வந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக தாய் தந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனின் பெற்றோர் மன...
உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்.. கள்ளக்காதல் விபரீதம்!!
Tamil 360 - 0
திருச்சியில்..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). பெயிண்டர். இவரது மனைவி சமுத்திரவள்ளி (45). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களின் இரண்டு மகள்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். ஹரிணி திருவெறும்பூரில் ஐடிஐ படித்து வருகிறார்.
இந்நிலையில் சவுந்தரவள்ளிக்கும் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம்...
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. 45 வயதான இவர் பத்திரிகை ஒன்றில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கவுசல்யா என்பவருக்கும் 21 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் காதலில் விழ திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த உறவு குறித்து கவுசல்யாவிற்கு முதலில் தெரியவில்லை. இதனால் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கவுசல்யாவிற்கு பாரத் மிஸ்ராவின் திருமணத்தை...
முதல் மனைவியை ஏமாற்றி 2வது மனைவியுடன் உல்லாச வாழ்க்கை.. விமான நிலையத்தில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருச்சியில்..
திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பவித்ரா என்ற பெண்ணும் அதே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்த...
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
சித்தி இத்னானி..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....
















