Tamil 360
14474 POSTS
0 COMMENTS
குட்டை கவுனில் முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த சாக்ஷி அகர்வால்!!
Tamil 360 - 0
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
கியாரா அத்வானி..
சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி, புடவை அணிந்து, மல்லிபூ வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மேலும்,...
நயன்தாராவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிளேபாய் நடிகர்.. அடம்பிடித்து காரியத்தை சாதித்த சம்பவம்!!
Tamil 360 - 0
நயன்தாராவை..
ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள், சார்பட்டா, பரம்பரை உள்ளிட்ட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் வரக்கூடிய பல காமெடி...
ஐஸ்வர்யா மேனன்..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
நிவேதா பெத்துராஜ்..
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள்...
3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண் : இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
சிவகங்கை....
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவருடைய கணவர் ஓட்டுநராக இருப்பதால் அடிக்கடி வெளியூறுக்கு சென்று விடுவார். மாணவனும், இளம்பெண்ணும் உறவினர் என்பதால் அடிக்கடி இருவரும் மாறி மாறி வீட்டுக்கு சென்று...
சென்னை...
சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்(31). பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இதை அறிந்த அவரது அத்தை குணசுந்தரி தட்டிகேட்டத்துடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார்.
அதன்படி கடந்த 2020ம் ஆண்டு மே...
திருமணம் முடித்த ஒரு மாதத்திற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
தென்காசி....
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வஉசி நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் குமுதா(23), ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம்.
இவரது மகன் சுதர்சன் (29), இவர் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சுதர்சனுக்கும், குமுதாவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெரியோர்களின் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு...
2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் கிராமம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா (வயது 46). இவர்களுக்கு சகாய திவ்யா(19), சகாய பூஜா மெளலியா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும்...
தென்காசி...
தென்காசி மாவட்டம், கல்லூரணி வ.உ.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை- கிருஷ்ணவடிவு தம்பதியின் மகள் குமுதா. சில வருடங்களுக்கு முன்பு சின்னதுரை இறந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் குமுதாவும் அவரின் சகோதரி, சகோதரர் ஆகியோர் வசித்து வந்தனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குமுதாவுக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று குமுதா தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமான 25 நாள்களுக்குப் பின்னர்...
















