Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அனிகா..
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து...
டைட்டான பனியனில் பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!
Tamil 360 - 0
யாஷிகா ஆனந்த்..
பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங், நடனம் மற்றும் சினிமாவில் நடிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். சென்னை வந்து வாய்ப்பு தேடிய இவருக்கு சின்ன சின்ன படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்படித்தான் நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே அதிகம் பிரபலமானார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக...
மூட வேண்டியதை முதல்ல மூடுங்க.. முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
உர்ஃபி ஜாவத்..
சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் விநோதமான ஆடைகளை அணிந்து ஷாக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படியாக பாலிவுட் சினிமாவின் இளம் சீரியல் நடிகையாக இருக்கும் உர்ஃபி ஜாவத் என்ற நடிகையின் ஆடை அணிகலன் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்தி சீரியல்களில் நடித்தும் கடந்த ஆண்டு பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக...
விமானத்தில்..
விமானத்தில் வைத்து மனைவி ஒருவர் கணவரை தாக்கிய நிலையில், உதவிக்கு விமான பணிப்பெண்ணை கணவர் அழைத்தது காணொளியாக வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் விமானத்தில் பயணிக்கும் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு,
இறுதியில் கைகலப்பாக மாறி மனைவி தனது கணவரை அடித்துள்ளார். உடனே கணவர் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணை கூச்சலிட்டு அழைத்து, என் மனைவி என்னை படுத்துகிறார்...
தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதனை விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும்...
நடிகை நிலானி..
இதயத்தைத் திருடாதே, தென்றல் உட்பட 13 டிவி தொடர்களில் நடித்துள்ளார் நிலானி. தெரு நாய்கள், காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்பட சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு கைதானாவர் நடிகை நிலானி.
அதன் பிறகு குடும்ப பிரச்சனையில் சிக்கி சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார். தற்போது டிவி...
சென்னையில்..
சென்னை பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது, அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. 2 அறைகளில் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
அவர்கள் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து தரகர்களிடம் சிக்கி மோசம் போனதாக கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் விபசார...
ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்.. இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து...
ஒரே வீட்டில் 3 வருஷமாக லிவிங் டு கெதர்.. கருக்கலைப்பு.. திருமணமான 2 நாளில் எஸ்கேப்பான போலீஸ் காதலன் : கதறும் பெண்!!
Tamil 360 - 0
திருவாரூரில்..
திருவாரூர் அருகே உள்ள தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் இளைய மகன் அஜித் (28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகள் மதுமிதா (29).
இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த நிலையில்,...
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார். சில நாட்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
காதலனின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதலி ஆத்திரத்தில் அருகில் இருந்த 150 உயர மின் கோபுரத்தில் ஏறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மின்கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறினார்....
நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
பிரகாஷ்ராஜ்...
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சிறப்புரை ஆற்ற சென்றிருந்தார்.
அவரது உரை முடிந்து கிளம்பியதும் தயாராக வைத்திருந்த கோமியத்தை அவர் நின்று சிறப்புரை ஆற்றிய இடம் மற்றும் அவரது காலடி பட்ட அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கோமியம் தெளித்து...
















