Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஹைதராபாத்..
ஹைதராபாத் மாநிலம் போரபண்டாவில் உள்ள பேக்கரியில் பணிபுரிபவர் முகமது சோயப் (19). இவருக்கும் அதே பகுதியில் உள்ள பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறி, காதலித்து வந்து உள்ளனர்.
காதலயின் விருப்பப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பீட்சா எடுத்து கொண்டு முகமது சோயப் அங்கு சென்று உள்ளார். அதே நேரத்தில், இளம் பெண்ணின் தந்தை வருகையால் பயந்துபோன சோயப், அவர்களது கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்தார்.
இதில்...
மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி சார்ந்த பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
சித்ரா மெடிக்கல் ஒன்றில் கணக்காளராகவும், அவரது கணவர் ஏழுமலை ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகளும் பார்மசி சார்ந்த பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று...
கரூரில்..
கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி. திருநங்கையான இவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற சந்தோஷ் குமார்,, இன்று வரை வீடு வரவிடாமல் அவர்கள் குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து காவல்...
ஆந்திர மாநிலம்....
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் 35 வயது ரமேஷ். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள்.
ஷிவானிக்கு கடந்த சில காலமாக ரமேஷின் நண்பரான ராமாராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது. இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்துள்ளார் . கணவரால் தங்கள் கள்ளக்காதலுக்கு...
புதுச்சேரி....
புதுச்சேரி மேட்டுபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள மருத்துவ வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி ரஞ்சிதம் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த சூழலில் வழக்கமாக கணவன் மனைவிக்குள் ஏற்படுவது போல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற ரஞ்சிதம், தனது தாயார் வீட்டுக்கு சென்று...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாச்சுப்பள்ளி பகுதியில் காதலர் ஒருவர் தம்முடைய காதலியை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். அவர் கண்முன்னே காதலி லாரி சக்கரத்தில் சிக்கி அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின் அந்த பெண் குறித்து விசாரணை நடத்திய போது,...
“சார் என்னை காப்பாத்துங்க” பைப்பில் தொங்கியபடி அதிகாலையில் போலீஸுக்கு போன் செய்த சிறுமி… நடந்தது என்ன?
Tamil 360 - 0
ஆந்திராவில்..
ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் பகுதியில் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்து தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார்.
வேறு எந்த தகவலும் கூறாத அந்த சிறுமியை போலிசார் அலைந்து தேடி வந்தனர். இந்த சூழலில், அவர் போன் செய்த எண் உள்ளிட்டவையை வைத்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை போலிசார் அரிந்துகொண்டனர்.
பின்னர் சிறுமி இருக்கும் இடமான கோதாவரி ஆற்றின் மேல் இருக்கும்...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல படியில் தீரும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் பெருகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புரிய தொழில் முதலீடுகளில் எதிர்பார்க்க லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து...
பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்.. மொத்த அழகையும் அப்பட்டமா காட்டி திணறடித்த ரம்யா பாண்டியன்!!
Tamil 360 - 0
ரம்யா பாண்டியன்..
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் நடிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து திடீரென பிரபலமானார். ஓவர் நைட்டில் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த அருண் பாண்டியனின் உறவினர் இவர்.
அதனால், இயல்பாகவே அவருக்கு இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்தது. இடுப்பு போஸ் கொடுத்த பிரபலமானவுடன் தனக்கு தொடர்ந்து...
ரேஷ்மா..
சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்கு பின் ஐடி செக்டர், ஹெச்.ஆர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்தார். டிவியில் ஆங்கராக சேர்ந்ததும் ரேஷ்மாவுக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
செய்தி வாசிப்பாளராகவும் இருந்ததோடு, ஒரு தெரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். அதன்பின் சென்னை வந்து தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். பல சீரியல்களில் நடித்தாலும் இப்போது விஜய்...
















