Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜாக்கெட்டில் ஒய்யாரமான முன்னழகை நிமிர்த்தி காட்டி மூச்சு முட்ட வைத்த லாவண்யா மாணிக்கம்!!
Tamil 360 - 0
லாவண்யா மாணிக்கம்..
சீரியல் நடிகையாக இருந்தாலும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கெனெ ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் லாவண்யா மாணிக்கம். சீரியல் நடிகை மற்றும் மாடலாக இவர் வலம் வருகிறார். சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் சென்னையில்தான் வசித்து வருகிறார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது கூட சென்னையில்தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல்,...
பிரக்யா...
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்யா. இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.
அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சில விளம்பர படங்களில் நடித்தார். பல அழகிப்போட்டிகளிலும் பிரக்யா கலந்து கொண்டார். அவரின் அப்பாவுக்கு சென்னைக்கு பணி மாறுதல் கிடைக்க அடிக்கடி பிரக்யா சென்னை வந்தார்.
டிக்டாக் ஆப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு...
தர்ஷா....
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற...
மடோனா சபஸ்டியன்.....
மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.
நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில்...
பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
பிரியங்கா மோகன்.....
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
அகஸ்டியா....
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார்.
இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.
இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு...
தேனி....
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ரஹீம் என்ற கமர்தீன் (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு அவரது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த...
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் கோனா சீமா என்ற பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் கொரோனா நேரத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான அந்த பெண்ணுக்கு 2 நபர்கள் பழக்கமானார்கள். அதில் ஒருவருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்படவே இருவரும் காதலித்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் இந்த பெண், அவரது கணவர், மற்றொரு நபரான நரசிம்ம மூர்த்தி...
13 வயதில் பிரபல பைக் ரேஸ் சாம்பியன்… பந்தய விபத்தில் நேர்ந்த சோகம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயம் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹரீஷ் திடீரென...
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தேப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்,
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்பு உடல்நல குறைவால் ரமேஷ் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவரது மனைவி பத்மாவதி 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன்...
















