Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கெட்டிகா ஷர்மா..
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் கெட்டிகா ஷர்மா. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களை தேர்ந்தெடுத்தார். அதில் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.
அதன் வழியாக தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரொமாண்டிக் என்கிற முதல் படத்திலேயே அரை நிர்வாண காட்சியிலும், முத்தக்காட்சியிலும் நடித்து அதிர வைத்தார். அதன்பின் லக்ஷ்யா, ரங்கா ரங்கா வைபவங்கா, புரோ ஆகிய...
முண்டா பனியன் அணிந்து படுக்கையறையில் முன்னழகை நிமிர்த்தி காட்டி செம சூடான போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!
Tamil 360 - 0
பூனம் பாஜ்வா...
தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர், சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். ஹரி இயக்கிய சேவல் திரைப்பம் மூலம் இவர் கோலிவுட்டில் நுழைந்தார்.
ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான தெனாவட்டு திரைப்படம் வெற்றிபெற்றதால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. கோதுமை நிறத்தில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தினார். இவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது.
பல படங்களில்...
அதிதி சங்கர்..
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர்.
இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தில்...
ஐஸ்வர்யா மேனன்..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
நாகர்கோவில்...
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ - மாணவிகளும், வேலைக்கு சென்று வந்த ஆண்களும், பெண்களும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது பேருந்து நிலையத்திற்கு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அங்கு வந்தனர். திடீரென அந்த வாலிபர், தன்னுடன் வந்த இளம்பெண்ணை தூக்கியபடி நடந்து சென்றார். சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணை கொஞ்சியபடியும் தூக்கி சென்றார். அதை ஒருவர் வீடியோ பதிவு...
சென்னை..
சென்னை தரமணி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரகு . ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஹேமலதா பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஹேமலதா சென்னை பெரம்பூரில் தனது தாய் வீட்டிற்குச் செல்வதற்காக, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்...
ராஜஸ்தான்..
சிக்கிமில் வசித்து வரும் ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் 2020ல் நேபாளத்தில் வசித்து வரும் ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணிபுரிந்து வந்தார். ராம்பிரசாத்- ருக்மீனா தம்பதிக்கு ரித்திமா என்ற 2வயது மகளும் உண்டு.
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தனது மனைவி, மகள் இறந்து விட்டதாக ராம்பிரசாத் காவல்துறையில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். உயிரிழந்தவர்களின்...
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ். இவருக்கு வயது 28. இவர் அதே பகுதியில் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
தனிமையில் சந்தித்த போது அந்த இளைஞர் தனது காதலியான இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோக்களும்...
அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி.. இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதே மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, 16 வயது மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால், எப்படியாவது அந்த கும்பலிடம் தப்பித்து விட வேண்டும் என்பதால் மாணவி கடுமையாக போராடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வலுக்கட்டாயமாக அந்த மாணவியின் வாயில் சானிடைசரை...
கரூர்...
கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே ஊரை சேர்ந்த கோபிகா என்ற உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். கிருஷ்ணமூர்த்திக்கு கோபிகா தங்கை உறவு முறை வருவதால் இந்த திருமணத்திற்கு கோபிகாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து குடும்பம்...
















