Tamil 360
14474 POSTS
0 COMMENTS
3 நாட்களாக லிப்ட்டில் சிக்கிய இளம்பெண் : லிப்ட்டின் கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
உஸ்பெகிஸ்தான்....
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் வசித்து வரும் ஓல்கா லியோன்டிவா ஜூலை 24 ம் தேதி காணாமல் போயுள்ளார். வழக்கம் போல் காலை பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். 3 நாட்களுக்கு பின்னர் லிப்டில் லியோன்டிவா சடலமாக மீட்கப்பட்டார். ஜூலை 24 ம் தேதியன்று லியோன்டிவா பணிமுடிந்து 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட்டில் ஏறியுள்ளார்.
எதிர்பாராத விதமாக...
கேரளாவில்..
வீட்டை விட்டு வெளியில் எங்கே சென்றாலும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.
நாம் இருக்கும் இடத்தை நம் மொபைல போன்கள் காட்டி கொடுத்து விடும். அதே போல் நாம் தங்கியிருக்கும் இடத்தை அந்தந்த இடத்தில் இருக்கும் கேமிராக்கள் பதிவு செய்து கொண்டே இருக்கும், சாலையிலோ, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள்,
தங்குமிடங்கள் தொடங்கி சில இடங்களில் கழிவறை வரை இந்த கேரளாவின் கோழிக்கோடு பகுதியில்...
தமிழகத்தில்..
ஆடிப்பெருக்கு தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காவிரி ஆற்றங்கரைக்கு வந்து ஆற்றுக்கு படையலிட்டனர்.
சிறப்பு பூஜைகள் செய்து காவிரித்தாயை வழிபட்டனர். காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சிலர் காவிரி ஆற்றில் இறங்கினர்.
ஆற்றில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியது. இந்த ஆற்று...
ச்சீ இப்படி ஒரு அப்பாவா.. பலமுறை வன்கொடுமை.. திருமணத்திற்கு பிறகும் தொல்லை… மகள் செய்த தரமான சம்பவம்!!
Tamil 360 - 0
குஜராத்...
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் கோம்திபூர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்த பெண்தான் இந்த துரயத்திற்கு ஆளானவர்.
அண் பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தனது தந்தை திருமணத்திற்கு முன்பு பல முறை தன்னை வன்கொடுமை செய்ததாகவும் திருமணத்திற்கு பிறகும் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் தனது கணவரிடம் கூறியுள்ளார் அந்த பெண்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், அவருக்கு ஆறுதல்...
திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை.. குற்ற உணர்ச்சியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த துத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நிவேதா (19). இவர் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்த நிலையில், இவரது உறவினரான அமிர்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்தாண்டு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து தனது காதலன் அமிர்தகுமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்திற்கு நிவேதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காதல் திருமணம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
மிதுனம்
மிதுன...
லாஸ்லியா..
லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் .
அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும்...
ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கு தொலைக்காட்சியில் ஆங்கர், சீரியல் நடிகையாக கேரியரை துவங்கினார்.திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்தவர் அதன்பின் சென்னை வந்து செட்டில் ஆகி தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
வம்சம் சீரியல் துவங்கி பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இதில் பாக்கியலட்சுமி சீரியல் இவரை சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியுள்ளது. இதில் அவர் ஏற்றுள்ள ராதிகா வேடம் இவரை...
வாணி போஜன்..
முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
அந்த வகையில், வாணி போஜன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என...
அந்தப் பட ஷூட்டிங்கில் மறைத்துவைத்து மது அருந்திய லியோ பட நடிகை.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!!
Tamil 360 - 0
திரிஷா..
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து விட்டார் திரிஷா. இவர் நடிக்கும் லியோ படத்திற்காக ரசிகர்கள்...
















