Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை கண்டித்த தந்தை.. கோபத்தில் கொலை செய்த மகள் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
ஹைதராபாத்தில்...
ஹைதராபாத் அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஆம்பர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துளசிராம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, நிகிதா என்ற பெண் அப்சல்கஞ்சில் உள்ள ஒரு கடையில் பழங்கள் விற்பனை செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு தாமதமாக வந்ததால்,
பெண்ணின் தந்தை ஜெகதீஷ் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த நிகிதா ஆத்திரத்தில் ஒரு கூர்மையான பொருளை எடுத்து தனது தந்தையின்...
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி. இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், பெற்ற மகளுக்கு தந்தை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனையடுத்து, வேறு வழியில்லாமல் மகளை திருநெல்வேலி காப்பாகத்தில் தங்கி படிப்பதற்காக சேர்த்துள்ளார்.
இந்நிலையில், விடுமுறை தினங்களில் வீட்டுக்கு மாணவி வந்து சென்றபோது,...
சென்னை....
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகர் கண்ணன் தெருவில் வசித்து வருபவர் அன்பு . இவருக்கு வயது 55. இவர் அதே பகுதியில் உள்ள இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 47 வயது வேளாங்கண்ணி . இந்த தம்பதிக்கு மரியம் லாரன்ஸ் என்ற மகனும் நான்சி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று காலையில் வழக்கம் போல் கணவர் அன்பு மற்றும் மகன், மகள், ஆகியோர் பணிக்கு சென்ற...
அரியலூர்....
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் யாழினி (23). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் செல்சியா (23). தோழிகளான இருவரும் , ஊரப்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு,
பின்னர் மீண்டும் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு...
பெங்களூரில்...
பெங்களூரில் உள்ள கே.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் ராகவ். 41 வயது ஆகும் இவர், பிரிட்டனில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ராகவுக்கு 41 வயது ஆகியும் திருமணம் கைக்கூடவில்லை.
இதனால் கடந்த சில மாதங்களாகவே திருமணத்திற்கு பெண் தேடும் படலத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ராகவ். இதற்காக மேட்ரிமொனியிலும் பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு மேட்ரிமொனியில் ஸ்வேதா...
3 ஆவதும் பெண் குழந்தையா? ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
திருச்சி...
திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோசியர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைத்...
காதல் திருமணம்.. 5 ஆண்டுகளாக எதிர் வீட்டில் தனி வாழ்க்கையில் இருந்த பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
மயிலாடுதுறை....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, இவர் மகள் 29 வயதான கனகலட்சுமி. எம்.இ., பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதிநேர வாகன ஓட்டுனரான 32 வயதான சக்திவேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கனகலட்சுமியின் தாய் மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சக்திவேலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
திவ்யா துரைசாமி..
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள்,...
சிம்ரன் தங்கை..
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார். 1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது.
அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி...
















