Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சோனியா அகர்வால்..
தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.
பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு...
காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...
அந்த போட்டோவுல நான் காலி ஆகிட்டேன்.. கிளாமர் உடையில் நச்சுனு போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி!!
Tamil 360 - 0
க்ரித்தி ஷெட்டி..
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
தொடக்கூடாத இடத்தை தொட்ட மர்ம நபர்… அந்தரங்கத்தில் எட்டி உதைத்த யாஷிகா: 13 வயசிலே இப்படியா?
Tamil 360 - 0
யாஷிகா ஆனந்த்..
முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...
அனைஞ்ச தீக்குச்சி பத்திக்கிச்சு… டிரான்ஸ்பரன்ட் புடவையில் ஸ்ரீநிதி ஷெட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!
Tamil 360 - 0
ஸ்ரீநிதி ஷெட்டி..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக...
கேரளாவில்....
கேரளாவில் 5வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காராவில் வசிக்கும் தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண்குழந்தை .
இந்த குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென காணாமல் போனாள் . அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார்...
திருச்சி.....
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதியில் அரியாலம்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய 43 வயதான சந்திரபோஸ் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவரின் மனைவி மஞ்சுளா ஊர்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஹேமேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவிற்குச் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் தாளக்குடியில்...
கேரளாவில்....
கேரளாவில் பாறைகள் நின்று செல்பி எடுத்த புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களைக் காப்பாற்றச் சென்ற உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான சித்திக். இவருக்கு 25 வயதில் நவ்ஃபியா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
புதுமண தம்பதியான...
தேனி.....
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் கருப்பசாமி (36). அடிக்கடி ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது ஜெயபிரகாஷ் மனைவிக்கும் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஜெயபிரகாஷ் மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தார். ஆனால் கருப்பசாமி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் பழகி வந்துள்ளார். இதனால் ஜெயபிரகாஷ் அங்கிருந்து தனது...
















