Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை... விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (25). இவர், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். சுகந்தி, கடந்த 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், திருப்பூரில் சுகந்தி பணியாற்றியபோது ஏற்கனவே திருமணமான விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது...
சேலம்..... சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 32). இவரது மனைவி நிவேதிதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுந்தர்ராஜ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி விசைத்தறி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சந்தர்ராஜ் தனது வீட்டில்...
புதுமணத் தம்பதிகள்... இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய விஷயங்களை கூட பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் சமூக ஊடக உலகில் "வைரல்" என்கிற வார்த்தை மிகவும் பிரபலமானது. இந்த வைரல் நிகழ்வுகள் பலரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியுள்ளது. ஆனால் பல நேரங்களில் இது எதிர்மறையாக பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மணமகனும், மணமகளும்...
கேரள.... கேரள மாநிலம், திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் ராணுவ வீரரான 75 வயதான முதியவர் ஒருவர், கொல்லம் பரவூரிலுள்ள தனது வீட்டை வாடகைக்குவிட விளம்பரம் செய்திருந்தார். அவரது எண்ணுக்கு கடந்த மே மாதம் 24-ம் தேதி அழைத்த ஒரு பெண், வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டிருந்தார். பின்னர் முதியவரிடம் போனில் அடிக்கடி பேசிய அந்தப் பெண், அவருடன் நட்பு ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர் ஆசைவார்த்தை கூறி முதியவரை கொல்லம் பரவூரிலுள்ள...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் அம்பலபாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் 3 பேர் கழிவறையில் செல்போன் கேமரா மூலம், சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இந்த வீடியோவை அந்த மாணவிகள், கல்லூரியில் உள்ள ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி...
சேலம்.... சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32). இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுந்தர்ராஜ் உடலை...
கோவை... கோவையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்கள் மூலம் பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களால் அவமானப்பட நேரலாம். சுற்றி இருப்பவர்களை எதிர்த்து முன்னேறுவீர்கள். கவலைகளை மறக்க குறுக்கு வழியை நாடாதீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் வேண்டும். ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனக்குறை நீங்க இறை வழிபாட்டில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் போராடித்தான் வசூலிக்க வேண்டி இருக்கும்....
கல்யாணி பிரியதர்ஷன்.. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர். இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் ....
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன்...