Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஷி கண்ணா.. பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு...
தமன்னா... தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
ஈஷா ரெப்பா... பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
ராதிகா.. கன்னட சினிமாவில் நினககி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா. 2022 ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். சினிமா வாழ்க்கைக்கு முன்பே இவர் 13 வயதில் ரடன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததை அடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதிகா. தமிழில் இயற்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
இந்தியாவில்.. வட இந்தியாவில் தொலைக்காட்சி நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, பெண் ஒருவர் தமது காதலனை கொலை செய்ய கொடிய விஷப்பாம்பை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. குறித்த நபருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தவர், புதிய காதலனுடன் புதிய வாழ்க்கையை துவங்க திட்டமிட்டுள்ளார். மஹி ஆர்யா என்ற அந்த பெண், பாம்பாட்டி ஒருவரை கொலைக்கு பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமது புதிய காதலனான தீப் காண்ட்பால் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பொலிசார், குழு அமைத்து இருவரையும் தீவிரமாக...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மிரா சிந்து (21). இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் இது அவரது 22 வயது சகோதரர் (அண்ணன்) ஹரிலால் கண்டித்தார். சிலமுறை தங்கையிடம் இதுபோன்று வீடியோக்களை பதிவிட வேண்டாம் என அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. எனினும் அஜ்மிரா அவரது பேச்சை கேட்காமல் பதிவிட்டு வந்துள்ளார். இதனால்...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32), தறித்தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). 7 வயதில் மகன் உள்ளான். கடந்த 5 ஆண்டுக்கு முன் பெங்களூருவில் வேலை பார்த்த சுந்தர்ராஜ், அல்சர் பிரச்னையால் திரும்பி வந்து சொந்த ஊரிலேயே தறித்தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சுந்தர்ராஜ் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் தற்கொலை வழக்குப்பதிந்து...
அஸ்ஸாம் மாநிலம்.. அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் வசிப்பவர் நஜ்பூர் ரஹ்மான். இவரின் மனைவி சங்கமித்ரா கோஷ் (24). இருவருக்கும் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பொறியாளரான நஜ்பூர் சங்கமித்ராவுடன் பழகிய சில மாதத்தில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. உடனே அதே ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கொல்கத்தா சென்று திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் சங்கமித்ராவை அவரின் பெற்றோர் வீட்டுக்கு...