Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து...
ரயிலில்.. ஓடும் ரயிலில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் செயத மோசமான சம்பவம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கின்றனர். மற்றவர்கள் தன்னை பார்க்கும் போது அவர்கள் காட்ட நினைக்கும் பந்தா இறுதியில் உயிரை பறிக்கும் நிலைக்கே சென்றுவிடுகின்றது. இதுபோன்ற அதிகமாக விபத்து காட்சியினை அவதானித்து வருகின்றோம். இங்கும் நபர் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில்...
இந்தியாவில்.. உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கில் அஞ்சுவும், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். நஸ்ருல்லா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார்....
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிசினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. இதனை 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு பார்த்துக் கொண்டிருப்பதை அருகில் மற்றொருவர் காணொளி எடுத்துள்ளார். இளைஞர் ஒரு கட்டத்தில் தனது கால்களை மெதுவாக அசைத்த போது, வழுக்கி கரைபுரண்டு ஓடும் அருவியில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. VIDEO | A man died...
ஆந்திராவில்.. இன்று பெரும்பாலான நபர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில், சில ரீல்ஸ் காணொளியினை வெளியிடவும் செய்கின்றனர். இதற்காக சிலர் ஆபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கவும் செய்கின்றனர். ஆனால் இங்கு கணவர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை மட்டும் தான் அவதானித்துள்ளார். அதன் பின்பு நடந்த அதிர்ச்சி நம்மை வாயடைக்க வைத்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் பாபு (26), இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
மயிலாடுதுறையில்.. புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் உமா மகேஸ்வரி (28). மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, பல்லவராயன்பத்தை சேர்ந்த மாரிமுத்துக்கும் (38), தனலட்சுமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாரிமுத்துவின் பார்வை தனலட்சுமியின் மகள் உமாமகேஸ்வரி மீது விழுந்தது. அவருக்கும், மாரிமுத்துவை பிடித்ததால், தாய் தனலட்சுமிக்கு தெரியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இருவரும்...
சென்னையில்.. சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருபவர் மீனம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 19 ஆம் தேதி இரவு எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஷ்வரி பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார். மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயில் இருந்து இறங்கி ராஜேஷ்வரி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த 4 பேர்...
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையில் மோப்ப நாயுடன் துப்பு துலக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்ட மொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார்....
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...
அஞ்சனா ரங்கன்.. சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்....