Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையானார். தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து...
சினேகா.. புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில்...
மாளவிகா சர்மா.. சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். இதோ இவரின் சமீபத்திய புகைப்படங்கள்:-
கஜோல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து...
அனிகா.. கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். சிறுமியாக சில மலையாள படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் இவரை கவுதம் மேனன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருப்பார். அவர் இறந்துவிடவே அவரின் மகளான அனிகாவை அஜித் தனது சொந்த மகள் போல வளர்ப்பார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாரா ஜோடியின் மகளாகவே நடித்திருப்பார். இந்த படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது....
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
ராய் லட்சுமி.. பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்தவர் லட்சுமி ராய். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், 15 வருடங்களுக்கும் மேல் நடித்தும் அவரால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளர். லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என்கிற மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம்,...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டம் மாதா கா தான் என்ற பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ரமேஷ் பெனிவால். இவருக்கும் சுமன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ரமேஷ் பெனிவால் மர வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை...
சைதாப்பேட்டையில்.. முன் விரோதம் காரணமாக சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில், இறந்தவரின் தங்கை உட்பட 4 இளைஞர்கள் உள்பட மொத்தம் 5 பேரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 19 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை இரயில் நிலைய நடைமேடையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, என்ற பெண்னை அடையாளம் தெரியாத நான்கு பேர்...
பீகாரில்.. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் பெடிகா எனும் கிராமத்தில், இரவுவேளையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது சில நாட்களாக நடந்து வந்துள்ளது. இதனால் அவதிப்பட்ட கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை அணுகி புகார் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் மின்தடை தொடர்ந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் இரவில் உலா வந்து உண்மையை கண்டறிந்துள்ளனர். அப்போது பக்கத்துக்கு கிராமத்து இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அவர்களை சுற்றி வளைத்த மக்கள் ராஜ்குமார்...