Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். அதுல்யா முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
அனுபமா.. அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது. நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...
இனியா.. தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார்....
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஆர்.மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு கோபாலின் மனைவி இறந்துவிட்ட நிலையில் கவுசல்யா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை பரந்தாமன் (9). இந்நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பரந்தாமனை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் தந்தை கோபால் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து...
ஷெர்லின் சோப்ரா.. பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் நாளிதழுக்காக ஆடையின்றி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தவர். இவர் தினமும் கிளர்ச்சியூட்டும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை காணவும், ஷேர் செய்யவும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். ஷெர்லின் ஷோப்ரா போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் நெருங்கி பழகவும் செய்கிறார். சமீபத்தில் விமான நிலையத்தில் ஷெர்லின் ஒரு ரசிகரிடம் நெருங்கி முரட்டுத்தனமாக ஆபாசமாக...
ஹரிஷ் தன்தேவ்.. அரசு வேலையை விட்டுவிட்டு சோற்று கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர் இன்று மல்டி மில்லியனராக மாறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள பலர் அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் வேலைகளுக்காக தொடர்ந்து பாடுபடுகின்றனர். ஆனால், விவசாயத் தொழிலில் உள்ள சாத்தியக்கூறுகளை பலர் உணரவில்லை. ஆனால் இந்திய கோடீஸ்வரரான ஹரிஷ் தன்தேவ் விவசாயத்தின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார். ஹரிஷ் தன்தேவ் ஒரு பொறியியலாளராக இருந்தார், மேலும் ராஜஸ்தானில் அரசு...
பெங்களூருவில்.. பெங்களூரு கொடேகஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் - சாந்தா தம்பதி. பாஸ்கருக்கு 61 வயதாகிறது, சாந்தாவுக்கு 60 வயது. சாந்தா ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், பாஸ்கர் கனிஜா பவனில் உள்ள கேன்டீனில் கேஷியராகவும் பணிபுரிந்துள்ளார். அவர்கள் மங்களூருவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், கடந்த 12 ஆண்டுகளாக பெங்களூரில் தான் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சஜித் திண்டுலு பகுதியில் வசித்து வருகிறார். இளைய...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்கள் கார்த்தி (36), செல்வராணி (33) ஆகிய இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் கட்டிட கூலி தொழில் செய்து வரும் நிலையில், மனைவி செல்வராணியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாகவும், தொடர்ந்து குடும்பத்தில் தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல நேற்று இரவு கார்த்திக் மற்றும் அவரது மனைவி...