Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர். இதனால் கீதா குழந்தையை தூக்கி கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட உடனே திடீரென குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை...
ஆந்திர பிரதேசத்தில்.. இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் கூலி தொழிலாளி ஒருவர் வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்று பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. வீட்டின் மூத்த மகளான இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். பாரதி, அவரது ஊரிலுள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பாரதியால் படிக்க முடியவில்லை. பின்னர், அவரது பெற்றோர்...
மனிஷா கொய்ராலா.. தமிழ் சினிமாவில் பம்பாய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதன் பின் இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து அப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் மனிஷா கொய்ராலா. இவர் நேபாளத்தில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரை முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு பம்பாய் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம் தான். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல...
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் மாவட்டம் மனக்கரம்பை ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்வி - பாலகிருஷ்ணன் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். செல்வியின் மூத்த மகள் சென்னையில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அபிராமி (வயது 23) ஃபேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு மணக்கரம்பை கிராமத்தில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் அவரது தாய் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த அபிராமி...
கோவையில்.. கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். ஆக்டிங் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் ஒருவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் ஆதிநாராயணன் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதே போல நேற்று இரவு குடிபோதையில் ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது...
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாக நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இராஜேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாழ்வாதாரத்திற்காக திருப்பூருக்குச் சென்று பனியன் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு திருப்பூரிலேயே வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
சோனாக்ஷி சின்ஹா.. சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில்...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
சித்தி இத்னானி.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....