Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.... சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா பகுதியில் வசித்து வருபவர் 55 வயது பாலசுப்பிரமணியன் . இவரது மனைவி 48 வயது சுப்புலட்சுமி . இவர்களுக்கு 28 வயதில் சுமித்ரா என்ற மகளும் 23 வயதில் ஜபரீஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் தாய், மகன், மகள் மூவரும் பாலசுப்பிரமணியை வீட்டில் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். அத்துடன்...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கிற குள்ளன். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில். அதே பகுதியை சேர்ந்த அருண்செல்வம் மனைவி பிரியா (28) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாப்பின் மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து மைத்துனர்கள்...
சென்னை.... சென்னை டிரைவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ பெண்கள் தினமும் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு சென்று மீன்கள் வாங்கி வந்து காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விற்று வருகின்றனர். நேற்று காலை புதுக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50), நாயகம் (50), கோமளம் (52), கெங்கையம்மாள் (53), பிரேமா (45) ஆகிய 6 பேரும், புதுக்குப்பம் இசிஆர்...
மும்பை... சிலர் புகைப்பட மோகத்தில் நாம் எத்தகைய ஆபத்தின் நுனியில் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் தங்கள் வாழ்கையோடு அவர்களே விளையாடுகின்றனர். அந்தவகையில் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட்-டில் உள்ள கடல் பகுதியில் தம்பதி ஒருவர் தங்களின் குழந்தைகளின் முன்னிலையில் ஆபத்தான முறையில் புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த கற்களை நோக்கி வந்த ராட்சத அலை ஒன்று குழந்தையின் தாயை கடலுக்கு இழுத்து சென்றது, இதில் அவர் பரிதாபமாக...
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(56). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுபாஷினி (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே...
தக்காளி... பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி...
மது... மதுபானக்கடைக்கு சென்று இளம்பெண் இருவர் பியர் வாங்கிச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை அழிப்பதாக இருந்திருந்தாலும், இவை பாரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. சமூகவலைத்தளங்களில் எண்ணற்ற காணொளிகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போதும் ஒரு காணொளி வைரலாகியே வருகின்றது. ஆம் இரண்டு இளம்பெண்கள் மதுபானக்கடையில் மதுவாங்கி செல்கின்றனர். இக்காட்சியை நடிகை கஸ்தூரி தனது...
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும். மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய...
க்ரித்தி ஷெட்டி... ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
ரவீனா தாஹா.... இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்....