Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சித்தி இத்னானி....
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.
சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள்...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ராஷ்மிகா...
கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான்.
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.
ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி...
ஆந்திரா....
ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பெண் ஒருவர் தனது முதல் கணவர் இறந்த பிறகு வேறொருவரை 2ம் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும், பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகள் மீது அத்துமீறியுள்ளார் தாயின் 2வது கணவர்.
முதல் பெண்ணுக்கு 17 வயது...
3 பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக் காதலனுடன் எஸ்கேப்.. காவல் நிலையத்தில் கதறும் கணவன்!!
Tamil 360 - 0
கோவை..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப சூழல் காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளைஞருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர்...
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ். இவர் திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி. இவர் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் வழக்கம் போல் பள்ளி மற்றும்...
ஆந்திராவில்..
ஆந்திராவில் வசித்து வரும் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரில் வசித்து வரும் சபீஹாவுக்கும் 2017ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றதால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். இதற்காக ஏற்கனவே 3 முறை போலீசில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் கடந்த மாதம் முதல்...
7 வயது சிறுவன் துடிதுடிக்க கொலை : அத்தை அதிர்ச்சி வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
அஸ்ஸாம்..
அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன் இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா . இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர்.
பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல்...
கரூர்..
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் குமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றாருக்கு சென்றுள்ளனர். அங்குள்ள அணையின் கரையில் அமைந்துள்ள ரிசார்ட் உணவகம் ஒன்றில் செவ்வாய்கிழமை அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில்...
பீகார்...
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடுகளும் அரங்கேறிய நிலையில், மாப்பிள்ளைக்கு தலைப்பாகை வைக்க முயன்ற போது அவர்,
விக் வைத்து தனது வலுக்கை தலையை மறைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதனை அறிந்த பெண் வீட்டார்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்று குறித்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் இந்த நபர் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய வந்ததும் தெரியவந்துள்ளது.
Viral...
















