Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலா வந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கிருபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தினேஷ் குமார் தனது மனைவி கிருபாவுடன் கன்னியாகுமரி மாவட்டம், தமிழக - கேரளா எல்லையான...
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டத்தை அடுத்துள்ள செஞ்சி கெடார் பகுதியில் உள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. 80 வயதான இவரது கணவர் சடையன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அஞ்சலை கடந்த சில ஆண்டுகளாக வீரமூர் கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் வீரம்மாள் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக அஞ்சலையால் எங்கும் தனியாக நடக்க முடியாது. இதனால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே...
மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த கணவர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
ஆந்திரா...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் இரண்டு...
மிரட்டியே நாசம் செய்த டியூஷன் மாஸ்டர்.. கதறிய மகள்.. பதறிய பெற்றோர்.. இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40). தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை...
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் - ஜெயந்திர சரஸ்வதி ஜெயராம் நகர் பகுதியில், அக்ஷயா ஹோம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கருத்தோவியன் ( 55). இவரது மனைவி மஞ்சுளா வயது ( 50).
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கருத்தோவியன் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்....
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.இந்நிலையில் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார்.
இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார்....
திருமணம் நடந்த 10 நாளில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு என்ற பெண்ணுடன் கடந்த 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு கணவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த தற்கொலை குறித்து...
டெல்லி..
டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது, ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த பெண்...
60 வயதில் இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன்… பல்லுபோன வயதில் இது தேவையா? கடுப்பில் நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
ஆஷிஷ் வித்யார்த்தி..
தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆஷிஷ். இவர் கடந்த 1991ம் ஆண்டு குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவரை மக்களிடம் கொண்டும் சென்றது
மேலும் பெரும்பாலான படங்களில் ஹீரோவிற்கு நிகராக சண்டையிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு தற்போது வயது 60 வயதாகின்றது. இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல்...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...
















