Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தேனி.....
தேனி அருகே பள்ளி மாணவிகள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்களைப் போட்டோ எடுத்து சேமித்து வைத்திருந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ராயப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சித்ரா. இவர் சாலையில் சென்றுக்கொண்டிருக்கையில், ஜெயச்சந்திரன் என்பவர் தன் போனில் சித்ராவை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைப் பார்த்ததும் சித்ரா கணவர் முருகனிடம் சென்று கூறியுள்ளார். உடனே முருகன், அப்பகுதியைச்...
பெங்களூரு.....
பெங்களூரு அருகே உள்ள ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் 2019ஆம் ஆண்டில் சேத்தன் கவுடா என்ற நபரை திருமணம் செய்துள்ளார். 35 வயது பெண்ணான பவித்தார தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பின்னர் விவாகரத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேத்தன் கவுடாவும் பவித்ராவும் ஒரு இடத்தில் வேலை செய்து வந்த நிலையில், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிடித்துப்போய் 2019இல் திருமணம் செய்து கொண்டனர்....
பீகார்..
பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிஷப். இவர் ஜே.இ.இ தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் மைனர் சிறுமி ஒருவரிடம் பேசி வந்துள்ளார்.
அந்த சிறுமி கடந்த ஜூன் 26ஆம் தேதி ரிஷப்பிடம் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அழைத்துள்ளார்.
சிறுமியின் அழைப்பை ஏற்று ரிஷப் தனது நண்பருடன் ஜூன் 30ஆம் தேதி அன்று சிறுமியை பார்க்க பாட்னாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.
அடுத்த நாள்...
நெல்லை....
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் தானுசெல்வம். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணன் தாணு செல்வத்திற்கு திருமணம் நடக்கும் முன்பாகவே தம்பி அய்யப்பன் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு முன்பாக நீ எப்படி திருமணம் செய்யலாம் என அண்ணன் தாணு...
எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்க கூடாது… பெங்களூரு பெண் கொலையில் பக்காவாக பிளான் போட்ட காதலன்!!
Tamil 360 - 0
பெங்களூரு...
சாஃப்ட்வேர் ஊழியரான அகாங்ஷா கடந்த கடந்த ஜூன் 6ஆம் தேதி பெங்களூரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அகாங்ஷா அர்பித் குஜரால் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களின் காதலலை முறித்துக்கொண்டனர்.
தன்னுடனான உறவை முறித்த அகாங்ஷாவை கொலை செய்ய திட்டமிட்ட அர்பித் கடந்த ஜூன் 6 ஆம் தேதி டெல்லியில்...
ராஜஸ்தான்....
பிகானேரில் காணாமல் போன 17 வயது சிறுமி, முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் சென்னையில் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் 18 வயதை அடைந்த பின்னரே ஒருவர் மேஜராக கருதப்படுவார். 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் கவனிப்பின் கீழாகவே இருப்பார்கள்.
அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் எந்தவொரு முடிவை எடுத்தாலும், பெற்றோரின் ஒப்புதல் தேவை. இல்லையென்றால் அது சட்டப்பூர்வமாகக் கருதப்படாது....
ஆஸ்திரேலியா..
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் என்ற 21 வயதாகும் நர்ஸிங் மாணவி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் படித்து வந்தார். அவருக்கும், தாரிக்ஜோத் சிங் என்பவருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னாளில் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது....
நடிகை அர்த்தனா....
தமிழ் திரையுலகில் 2017ல் தொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை அர்த்தனா பினு. இவர் தொடக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.
பின்னர் மாடலிங்கில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார். அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில். தெலுங்கில் 'சீதா மகாலட்சுமி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமான 'முதுகவ்' படத்தில் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழில் ஜிவி...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
பிரியா பிரகாஷ் வாரியர்..
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர்...
















