Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காஜல்..
மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.
5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல்,
ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
மிருணாள் தாக்கூர்..
தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.
இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா…. சினேகாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!
Tamil 360 - 0
சினேகா..
2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு...
பிரக்யா நாக்ரா..
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டெல்லியில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறைக்கு சென்றார்.
சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே இவரின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஜீவா ஹீரோவாக நடித்த வரலாறு...
தர்ஷா குப்தா..
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே கிளுகிளுப்பான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை...
எலி அவ்ரம்..
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம்.
இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன். குறைவான நேரமே...
படுமோசமான உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஸ்ரேயா!!
Tamil 360 - 0
ஸ்ரேயா..
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஸ்ரேயா. துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்தார். மழை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமானார்.
அதன்பின் விஜய், விஷால், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறினார். அதன்பின் சில படங்களில் நடித்துவிட்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு குழந்தையும்...
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளான். சூரிய பிரகாஷுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் ஒரு மருத்துவ கிளினிக்கு சென்று உள்ளார்.
அங்கு மருத்துவராக கோபிநாத் என்பவர் இருந்து உள்ளார். சிறுவனுக்கு, கோபிநாத் தவறான...
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15, 2022 அன்று பணிக்கு அஞ்சு வரவில்லை.
தொலைபேசியிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால், அவர் வசித்த இல்லத்துக்குச் சென்று சக ஊழியர்கள் பார்த்தபோது அஞ்சுவும் அவரின் இரண்டு குழந்தைகளும்...
சென்னை....
சென்னை எண்ணூர் சின்னகாசி கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் பாலன். 56 வயதான இவர், முழுநேர போதை ஆசாமி. தலைவர் போதையை போட்டால் , அந்த ஏரியாவே அவருக்கு கட்டுப்பட்டதாக நினைத்து கலவரத்தில் இறங்குவாராம்.
பாலனின் மனைவியான 54 வயது ஆராயி, காசிமேடு கல்மண்டபம் மீன் மார்க்கெட்டில் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். குடிகார கணவனிடமிருந்து குடும்பத்தை காக்க, பல ஆண்டுகளாக அவர் அந்த தொழிலை செய்து வருகிறார்.
தலைவர் பாலன், போதையை...
















