Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
புனேவின்..... புனேவின் சதாசிவ் போத் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணும், வாலிபரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த இளைஞர் உடனே மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வாகனத்தில் வந்த இளம் பெண்னை தாக்கியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை துரத்திச் சென்றுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பகுதி மக்கள் உடனே அந்த...
திருப்பதி......... திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன. மேலும் 300 பசுக்களை வழங்க பக்தர்களும் முன்வந்துள்ளனர், இந்நிலையில் பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாடகைத்தாய் மூலம் கலப்பினங்களாக உற்பத்தில் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைகழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்...
மும்பை... மும்பை மீரா ரோடு பகுதி கீதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி வைத்யா என்ற 32 வயது பெண் மற்றும் மனோஜ் ரமேஷ் சனே என்ற 56 வயது நபரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு சரஸ்வதி வைத்யாவை அவரது பார்னரான மனோஜ் கொடூரமாக கொலை செய்தார். சரஸ்வதி வைத்யாவின் உடலை,...
சத்தீஸ்கர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் படோல். 22 வயது இளைஞரான இவர் 2020ம் ஆண்டு முதல் யூடியூப் பக்கத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரின் Dil Se Bura Lagta Hai என்ற நகைச்சுவை வீடியோ மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை இடம் பிடித்தார். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இவரது ரசிகர். இந்நிலையில் தேவ்ராஜ் படேல் நியூ ராய்பூரில் வீடியோ ஒன்றைப் படமாக்கி விட்டு அங்கிருந்து தனது...
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமர் என்ற சரக்கு வாகன டிரைவர் ஆன்லைனில் லோன் வாங்கி பாதிக்கப்பட்டது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக கடன் வாங்குகிறார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் லோன் செயலிகள் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான சலுகைகள், தள்ளுபடிகள் என அறிவித்து கடன் வாங்குபவர்களைக் கவர்ந்து இழுக்கின்றனர். கடன் கொடுத்த பின் வாடிக்கையாளர்களுக்கு வட்டி மேல் வட்டி போட்டு...
கேரளா.. கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல் சத்யாவுடன் ரஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். இருவரும் லிவின் டுகெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜிதாவும் வேலைக்காக வெளிநாடு...
ராணிப்பேட்டை..... ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் 34 வயது ஈஸ்வரன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 29 வயது சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு மூன்றரை வயது மற்றும் ஒரு வயதில் 2 மகன்கள். நேற்று ஜூன்26ம் தேதி ஈஸ்வரன் - சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் ஆகும். காலை மூத்தமகன் கிஷோரை...
பிரித்வி ஷா.. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் பிப்ரவரி 15ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அதே விடுதிக்கு வந்திருந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செஃல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள். ரிஷபம் கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
ராஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு படங்களில், முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி...