Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா தத்தா...
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது. என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில்...
ஆஷ்னா சாவேரி..
Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
சித்தி இத்னானி..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....
ரவீனா தாஹா..
இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.
ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்....
திருவண்ணாமலை..
திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பன்றிகளை வளர்த்து அதனை விற்பனை செய்வதை, முதன்மையான தொழிலாகக் கொண்டு உள்ளனர்.இந்த நிலையில், இதே பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜேஸ்வரி. இவர் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
இதனையடுத்து, திருவண்ணாமலை...
சுத்தியலால் 2 குழந்தைகளையும் அடித்துக் கொன்ற தந்தை… அலறல் சத்தத்தால் அதிர்ந்த கிராமம்!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் ஸ்ரீகாந்த் - லட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா (4) என்ற மகனும், அமுல்யா என்ற மகளும் உள்ளனர். மலகாலா கிராமத்தில் தங்கியிருந்த இவர்கள் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வீட்டில் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்- லட்சுமி தம்பதி இடையே இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஸ்ரீகாந்த் கடும்...
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டத்தில், அறுந்துவிழும் மின்கம்பிகளால் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை மட்டும் மூன்று மனித உயிர்களும், ஒரு கால்நடையின் உயிரும் பரிதாபமாகப் பறிபோயிருக்கின்றன.
அதைத் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பொழிந்துவருகிறது.
அப்படி, கெடார் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் கடந்த 1-ம் தேதி பலத்த...
10 வருடமாக 51 பேர் மனைவியை வன்புணர்வு… வீடியோ எடுத்த கணவர் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
பிரான்ஸ்....
பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தன் மனைவிக்கு தினமும் இரவில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பல ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கொடுமை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது.
இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறுகின்றனர். 26 முதல் 73 வயது வரை உள்ள 51 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள்...
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் சட்டரகி கிராமத்தில் வசித்து வந்தவர் சைபான். இவரது மனைவி ராஜ்மா. இவரது நண்பர் அப்பாஸ் அலி. நண்பன் என்ற முறையில் சைபானின் வீட்டுக்கு அப்பாஸ் அலி அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதனால், ராஜ்மாவுக்கும் அப்பாஸ் அலிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியில் சென்ற நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே...
காதலிச்சு ஏமாற்றிய காவல் அதிகாரியின் மகன் : காதலியின் துணிச்சல் முடிவால் பதறிய காதலன்!!
Tamil 360 - 0
சேலம்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ரவி (60) என்பவரின் மகன் விக்னேஷ் (23) இவர் 2021 ஆம் ஆண்டு கோவையில் தங்கி எம்.பி.ஏ படித்து வந்தார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த தீபிகா (23) என்ற இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இன்ஸ்டாகிராமில் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இருவரும் பேசத் தொடங்கினர். இதில் நாளடைவில் அவர்களுக்குள் காதல்...
















