Tuesday, February 3, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
சனம் ஷெட்டி.. சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம்...
தேனியில்.. தேனி மாவட்டம், சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர், மூளை சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார். தேனி, கம்பம் பகுதியில் வசித்து வருபவர் மணிவாசகம். கல்லூரி மாணவரான இவரது மகன் பரத்குமார் கடந்த நவம்பர் 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்...
கேரளாவில்.. கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜியின் மகள் என தெரிய வந்துள்ளது. காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி சிறுமியை கடத்தியவர்கள் வெள்ளை நிற ஹோண்டா அமேஸ் காரில் வந்தனர். திங்கட்கிழமை மாலை சிறுமி தனது மூத்த சகோதரன் ஜோனத்தனுடன் டியூஷனுக்குச்...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. இதன் அடையாளமாக தற்போது அபிநயா நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊர் செல்லலாம்...
இளம்பெண்ணை.. சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையி ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர். ஒடிசாவில் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில் வசித்து வந்த 21 வயதான பட்டியலினப் பெண் திலாபாய் புதன்கிழமை முதல் காணாமல் போனார். இதன் பெயரில் பாப்பாடஹண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முருமதிஹி...
கலிபோர்னியாவில்.. தன்னை விட 23 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட 57 வயது வீடற்றவர், தனது மனைவி இறந்ததும் மீண்டும் நடுத்தெருவுக்கு வந்துள்ளார். தற்போது இந்த வித்தியாசமான திருமணம் மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த நபரின் பெயர் டேவிட் ஃபௌட் மற்றும் பெண்ணின் பெயர் கரோலின் ஹாலண்ட். கலிபோர்னியாவில் வசிக்கும் 57 வயதான டேவிட், சொந்தமாக வீடு இல்லை, நிரந்தர வேலை இல்லை. சிறு சிறு...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்தது. நேற்று முன்தினம், கார்த்திகை தீபம் என்பதால், முனிராஜ் அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிராஜின் தங்கை தீபா, அண்ணன் வீட்டுக்கு துணி துவைப்பதற்காக வந்துள்ளார். அப்போது, வீட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியதால், கேட் வால்வை அடைப்பதற்காக தீபா சென்றார். அங்கு...
கேரளாவில்.. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோ (POCSO) வழக்கில், கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது அம்மாநில நீதிமன்றம். நேற்று திங்கள்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில ஊடங்கள் அளித்த தகவலின்படி, அந்த கொடூர சம்பவம் கடந்த மார்ச் 2018 மற்றும் செப்டம்பர் 2019க்கு இடையில் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை விட்டு வெளியேறிய அந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், சிசுபாலன் என்ற தனது காதலருடன்...
ஹரியானாவில்.. ஹரியானா மாநிலம் பிவானியில் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதில், பதிவாகியுள்ள, துப்பாக்கியால் சுடும் மர்ம நபர்களை பெண் ஒருவர் துடைப்பத்தை கொண்டு துரத்தும் காட்சிகள் தற்போது வைராகி வருகிறது. அந்த சிங்கப்பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ரவி பாக்ஸர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிகிஷன் என்பவர், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ்...