Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஓவியா..
களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசும் குணமும், அவரின் குழந்தைத் தனமும் ரசிகர்களை மிகவும் பிடித்து போனது. எனவே,...
ஸ்ரீனிகா..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
மீரா ஜாஸ்மின்..
லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம்...
ஸ்ரீமுகி..
தெலுங்கில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நடிகை ஸ்ரீமுகி, மாடலிங் துறையிலும் கோலோச்சி வந்தார். இதன் பயனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. பாபு பாகா பிசி, சந்திரிக்கா, ஜூலாயி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 15 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றார்.
மேலும், தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும்,...
பார்வதி நாயர்..
கேரளாவை பூர்விகமாக கொண்டவரான நடிகை பார்வதி நாயர் சாஃட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து பின்னர் அது பிடிக்காமல் திரைத்துறையில் நுழைந்தார். இதற்கிடையில் மாடலிங் செய்து படவாய்ப்பு பெற்றார்.
2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ள இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மாற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில்...
திண்டுக்கல்..
சின்னாளப்பட்டி அருகே கள்ளக்காதலால் ஏற்ப்பட்ட தகறாரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் தாமஸ் பால்ராஜ். இவரது மனைவி நிர்மல் நித்யா.
இவர்ளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தாமஸ் பால்ராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனியாக இருந்த நிர்மல் நித்யாவுக்கு...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவரது மனைவி காயத்ரி (26). கார்த்திகேயனுக்கு காயத்ரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலைப்புதூர் மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்ததால் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கம் போல அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு...
மதுரை..
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி.. பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.. இவருடைய மகள் அபர்ணா.. 19 வயதாகிறது. பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் ஹரிஹரன் என்ற 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. ஹரிஹரன் கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இருவருமே தீவிரமாக காதலித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, ஹரிஹரன் அபர்ணா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்....
விருதுநகர்..
விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர்.
பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்தாஷா (32). இவர்களுக்கு பிரனாப் ஆதித்யா (8) என்ற மகனும், ஜெனிலா (7) என்ற மகளும் உள்ளனர். தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு நேற்று அதிகாலை மனோஜ் தனது குடும்பத்துடன்...
















