Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை..
சென்னை, திருவொற்றியூரில் உள்ள ஒத்தவாடை என்ற பகுதியில் வசித்து வந்தவர் முருகானந்தம் - மீனா தம்பதியினர். இவர்களுக்கு காயத்ரி மற்றும் சுவாதி என்ற 2 மகள்கள் உள்ள நிலையில், மீனாவின் கணவர் முருகானந்தம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
இதையடுத்து அச்சகத்தொழில் செய்து வந்த மீனா, தனது இரு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தனியாக அச்சகத்தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மீனாவுக்கு...
பள்ளி மாணவி..
15 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த 22-05-2022 அன்று அதே...
மாறிய புகைப்படம்.. மாலை மாற்றும்போது திருமணத்தை நிறுத்திய மணமகள் : சம்பவத்தின் பின்னணி என்ன?
Tamil 360 - 0
உத்தர பிரதேசம்..
உத்தர பிரதேச மாநிலம் பர்தானா என்ற நகரில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளில் ஒன்றான மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணமக்கள் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.
அப்போது மணமகனை நேரில் பார்த்த மணமகள் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனக்கு நிச்சயம் செய்த நபர் இவர் இல்லை என்றும், இவர் கருப்பாக இருக்கிறார், என்னை ஏமாற்றிவிட்டார்கள், நான் இவரை திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறியுள்ளார்....
ஆஸ்திரேலியா....
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண் ஆம்பர் லூக். இவருக்கு பச்சை குத்துவதால் மிகுந்த ஆர்வம் உள்ளதால், தனது உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளார்.
தனது 16 வயதில் முதன்முறையாக டாட்டூ போட்டுக்கொண்ட இவர், இதுவரை தனது உடம்பில் 600 டாட்டூக்கள் குத்திகொண்டுள்ளார். இந்த டாட்டுக்களுடன் இவரை பார்க்கும்போது 'டிராகன்' போன்று காட்சியளிக்கிறார். எனவே இவர் 'டிராகன் கேர்ள்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இப்படி பச்சை குத்துவதால் கொண்ட ஆர்வ மிகுதியால்,...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கெண்டகோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கவுடா (35). இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த யோகிதா (27) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இந்த அழகான குடும்பத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு குண்டு விழுந்ததை போல ஒரு சம்பவம் உருவாகியது.
ரவி கவுடாவுக்கு அழகான மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு அதே...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (50). இவர் இரண்டு ஆம்னி வேன் வைத்து வாடகை விட்டு வருகிறார். இந்நிலையில் தாளக்கரை பகுதியில் சுதா (45) என்பவர் வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராஜூன் மனைவி கலாமணி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து நல்லூர் காவல்துறையினர் அங்கு...
மதுரை..
மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார்...
உத்தரப்பிரதேச மாநிலம்..
போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி முத்தம் கேட்டு வந்தா நபர் மீது பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநலத்தில் நடந்துள்ளது. விசாரணையில் முத்த கேட்டு டார்ச்சர் செய்து வந்த நபர் அந்த பெண்ணுக்கு மைத்துனர் உறவு ஆவது தெரியவந்துள்ளது. திருமணமான பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்திலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் தனக்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து ஆபாசமாக...
லாவண்யா திரிபாதி..
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
2 வருடங்களுக்கு முன்பு, சுனிசித் என்கிற நடிகர் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘லாவண்யா திரிபாதி, தமனா ஆகியோருக்கு என்னுடன் தொடர்பு உண்டு. லாவண்யாவை ரகசியமாக நான் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் அவர் 3 முறை கருக்கலைப்பு செய்தார்.
ஒரு கட்டத்தில் அவர் என்னை...
ஷில்பா மஞ்சுநாத்..
காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும் அவரை பிரபலப்படுத்தவில்லை. பின்னர் இந்த காலத்து காதல்,
எல்லை மீறிய ரொமான்ஸ் உள்ளிட்டவை உள்ளடக்கிய ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து சிறந்த Pair என ரசிகர்களால் ரசிக்கப்பட்டார்.
இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள்...
















