Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சஞ்சனா சிங்.. ரேனிகுண்டா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில...
காயத்ரி.. சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும்,...
மேகா ஆகாஷ்.. தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.மேலும், பூமராங், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில்...
மகேஸ்வரி.. சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஆங்கராக இருந்து வந்த மகேஸ்வரி சீரியல்களில் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் அவரை தேடி வர ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மாடலிங், சீரியல், திரைப்படம் என கில்மாவாக இருந்து வரும் மகேஸ்வரிக்கு குடும்ப வாழ்க்கை செட் ஆகவில்லை. ஆம், சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கேசவ் என்ற மகன் இருக்கிறார். இதற்கிடையில் 2010-ம் ஆண்டு தனது கணவர்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமாக வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.கல்யாணபேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில...
திருச்சி.. திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரின் மனைவி சிவரஞ்சனி (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமயபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை விற்ற நரசிம்மராஜ், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் தாளகுடி சாய் நகர் அப்துல் கலாம் தெருவில்...
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(53) கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா(38) என்ற மனைவியும் பாலமுருகன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே, மகாதேவன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் பணம் வாங்கி மது அருந்தி வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு...
உத்தர பிரதேசம்.. சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம். திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில் இருந்து வெளியேறிய நிகழ்வும், திருமண மேடைக்கு மாப்பிள்ளை நண்பர்களுடன் குடித்து விட்டு வந்ததால் பரபரப்பான திருமண மண்டபம் என சமீபத்திய காலத்தில் திருமண மேடையிலேயே நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது...
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் ஜெயசூர்யா பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. இந்நிலையில் இவர் இன்று தனது மனைவியுடன்...
புதுச்சேரி.. புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்து அலறித்துடித்தனர். அப்போது வீட்டில் மற்றொரு அறையில் இருந்த ஆரோக்கியநாதன், பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து அவர்களை அக்கம் பக்கத்தினர்...