Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாகப்பட்டினம்.. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது மனைவி மரிய ரூபினா. வினோத் விக்டருக்கு கடந்த வருடம் வெளிநாட்டில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் தான் நடத்தி வரும் தங்கும் விடுதியை திமுக பிரமுகர் மதன் கார்த்திக் என்பவருக்கு விக்டர் லீசுக்கு விட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து...
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபா கோவில் தெரு சாமியார் கேட் என்ற முகவரியில் வசித்து வருபவர் ஜோதி என்கிற அஞ்சலை (வயது 36). இவரது கணவர் முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துள்ளார். இதன் பிறகு ஜோதி தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிக்கும் கொத்தனார் வேலை செய்து வந்த மேஸ்திரி முனுசாமி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது....
கோவை... தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பூபாலன். இவரது மனைவி ஷாலினி. கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பூபாலன், தனது மனைவி ஷாலினியின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைந்த பூபாலன், பக்கத்து அறைக்கு...
சென்னை.... சென்னை போரூர் பகுதியில் வசித்து வரும் துணை நடிகை மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73), மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வரும் நிலையில் துணை நடிகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ''தனது கணவர் சற்று மனநலம்...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற இளம் பெண்ணுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார். இதில் சத்யா கர்ப்பமாகி கடந்த மே மாதம் கபிலன் என்ற...
புதுச்சேரி.. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள் என கவலையுடன் பேசியுள்ளார். இதையடுத்து அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் உறவினர்கள் தியாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது தியாகராஜன் மற்றும் அவரது மனைவி...
தேனி.. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். நல்லுசாமி மனைவி, குழந்தையுடன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரரும் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் நல்லுச்சாமியின் மனைவி முத்துலட்சுமி...
சென்னை.. சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி...
ரம்யா பாண்டியன்.. நாய்க்கர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளாக இருந்தும் அறிமுகமான புதிதில் மார்க்கெட் இல்லாமல் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் இருந்து வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் ஆண் தேவதை பரீட்சியமனார். இதனால் கவர்ச்சி போட்டோ நடத்த ஆரம்பித்தார். கவர்ச்சியாக சேலை கட்டி மொட்டை மாடியில் கட்டழகை காட்டி, சிம்பிளாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒரே நைட்டில் வைரலானது. இந்த புகைப்படங்கள் இளைஞர்கள்...
ரித்திகா சிங்.. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பியவர் நடிகை ரித்திகா சிங். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். விளையாட்டு வீராங்கனை மாதவனுக்கு ஜோடியாக நடித்த முதல் மெகா ஹிட் அடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து...