Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சயானி பிரதன்.. நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார். முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும்...
மௌனி ராய்.. நாகினி தொடரில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளை கவர்ந்தார்.அதையடுத்து பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வர துவங்கினார். ஒல்லி பெல்லி உடலழகை வைத்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தொடர்ந்து நடனம் , நடிப்பு என பிசியாக இருந்து வரும் சமூகவலைத்தளங்களில் அழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 23 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில்...
மேகா ஆகாஷ்.. அழகிய நடிகையான மேகா ஆகாஷ் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்த படம் வெளியாகவே இல்லை. அதன் பிறகு கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதில் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். பின்னர் ரஜினியின் பேட்ட, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய்...
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என செல்லமாக அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ மற்றும் My name...
இன்றைய ராசிபலன்… மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள். ரிஷபம் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது...
வேலூர்.. தமிழக மாவட்டம் வேலூரில் தனது காதலியை கத்தியால் குத்திய இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் நடுத்தெருவுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரும் அதே தெருவில் வசிக்கும் 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்கள் வீட்டாருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் தனி தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருவலம் பேருந்தில் கல்லூரிக்கு செல்ல...
உக்ரைன்.. உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணுக்காக, மனைவியைக் கைவிட்ட ஒரு பிரித்தானியர். அதுவும் சாதாரணமாக இல்லை. இந்த வேலையை செய்ததாக கூறப்படும் டோனி (Tony Garnett, 29) என்பவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தம்முடன் வாழ்ந்த தன் மனைவியையும், 2 மகள்களையும் பிரிந்து அந்த பெண்ணுடன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரிட்டனை சேர்ந்தவர்கள், உக்ரைனிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்காக தங்கள் வீடுகளில் இடம் அளிக்க முன்வந்தனர். இந்த ஒரு சூழலில்தான் டோனி...
இத்தாலி.. இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். போவெக்லியா என்ற தனிமையான தீவு வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்துள்ளது. பிரம்மாண்ட கட்டிடங்கள், இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு, கண்ணை கவரும் கடற்கரை என பல பிரத்தியேக அம்சங்கள் இருந்தாலும் இந்த தீவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை. சொல்லப்போனால்,...
மதுரை.. மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில், குன்றக்குடி மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கே கடந்த சில தினங்களுக்கு முன், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்து, பெண்ணை...
புதுமண ஜோடி.. இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ட்ரெண்டிங் என்ற ஒரு சூழ்நிலை என்றாகி விட்டது. உதாரணத்திற்கு திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்களில் வித்தியாசமாக ஏதாவது புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருப்பது, திருமணத்திற்காக வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுப்பது, திருமண மேடையில் வைத்து வேடிக்கையாக எதையாவது திட்டம் போடுவது என திருமணம் என்றாலே, ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும் அளவிற்கு உருவாகி விட்டது. அந்த வகையில், தற்போது ஒரு திருமண நிகழ்வில்...