Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இங்கிலாந்..
இங்கிலாந்தின் Liverpool என்னும் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ். இவருக்கும் லவுரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் தங்களது இல்லற வாழ்வை மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளனர் கிறிஸ் லவுரன் ஜோடி.
இதனைத் தொடர்ந்து, ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கும் அந்த தம்பதியினர் வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. கிறிஸ்...
பீகாரில்..
திருமணத்தில் குடி போதையில் வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் தர்ம அடி வாங்கியுள்ளார்.
குறித்த காட்சியில் மணமகன் குடி போதையில் மணமேடைக்கு வந்த நிலையில், மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு, கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறுகின்றார்.
ஆனால் குறித்த மாப்பிள்ளை போதை தலைக்கு ஏறிய நிலையில் தள்ளாடிக்கொண்டு நிற்கின்றார். மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில்...
தூத்துக்குடி...
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. தனியார் வங்கி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஞானதீபம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக அந்தோணி முத்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று தனது கர்ப்பிணி மனைவி ஞான தீபத்தை...
பீகார்..
தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. கள்ளக்காதலுக்காக குடும்ப கௌரவத்தையும் தூக்கி எறிய முற்படும்போது, சில நேரங்களில் உயிரை பலி கொடுக்கவும் அல்லது காதலுக்கு தடையாக உள்ளவர்களை கொலை செய்யவது போன்ற...
சென்னை..
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (21)நேற்று முன்தினம் வழக்கமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்து பார்த்தபோது மகள் கவிதாவை காணவில்லை.
வீட்டில் எங்கு தேடியும் மகள் இல்லை, இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடினர், அவரது...
சென்னை....
"நிமிர்ந்த நன்னடை.. நேர்கொண்ட பார்வை" என்று பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக வாகனம் ஓட்டும் தொழிலில் ஆண்களுக்கு இணையாக களத்தில் இறங்கி கலக்குகின்றனர். அப்படி ஒரு வேலை தான் பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழில்.
பொதுவாக தமிழ்நாட்டில் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது என்பது புதிதல்ல. மாறாக பெண்கள் இரவு நேரத்தில் மட்டும் ஆட்டோ ஓட்டுவது தான் புதிது. அதுவும் சென்னையில் என்பது ஒரு...
கியாரா அத்வானி..
பாலிவுட் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் கியாரா அத்வானி. ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் வரும் புதிய படத்திலும் கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரியஸ்களிலும் அவர் நடித்து வருகிறார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை...
சாக்ஷி அகர்வால்..
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். கிடைத்தக சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமனார்.
ராஜா ராணி, காலா , விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் பிக்பாஸில் பங்கேற்று பெருமளவில் பிரபலமாகினார்.
இருந்தும் அவர் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை. தொடர்ந்து அதற்காக முயற்சித்து வரும் சாக்ஷி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு...
மம்தா மோகன்தாஸ்..
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்படியாவது
தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார்.இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்,
கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான...
சஞ்சனா சிங்..
‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.
ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான்.தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.
சில தெலுங்கு...
















