Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியாமணி..
தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமணி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இயக்குனர் பாரதிராஜாதான் பிரியாமணியை அறிமுகப்படுத்தினார். பாலுமகேந்திர இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும்,
விஜய், அஜித் போன்ற...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உடல்நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன்...
பிரிட்டன்..
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டும் வேலையை தொடர்ந்து செய்து வந்தவர் 22 வயது ஆன Taylor Watterson.
ஆனால் இந்த இளம்பெண் திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி தம்முடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அவருடைய பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இறந்தது பற்றி இப்போது அவருடைய பெற்றோர் மனம் திறந்துள்ளனர்.
பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டுவதற்கு என்று தனி ஆட்களை பணியில்...
கேரளா..
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (48). இவர் சமூக வலைதளம் மூலம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பிலிப்பைன்சில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த ரைசல், ஹாரிஷை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து 10 நாட்களாக, பெங்களூரு பகுதியில் இருவரும் குடும்பம்...
தேனி..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொண்ண மாணிக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமேகலை (24). இவர் ஏடிஎம் மையத்திற்கு வருகை தரும் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி முதலில் அவர்களுடைய ரகசிய எண்களை பெற்றுக்கொள்வார்.
பின்பு பணம் வரவில்லை என்று சொல்லி அடுத்த ஏடிஎம் இயந்திரத்தில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதோடு இவர் வைத்திருக்கும் போலி ஏடிஎம் அடையாள அட்டையை கொடுத்து விடுவார் பின்பு...
சென்னை....
சென்னை, சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர், வெல்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்கிறார். நேற்று அசோக் நகர், 6வது அவின்யூவிற்கு வந்த தமிழ் செல்வன் அங்குள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், ரூ, 10 ஆயிரம் செலுத்த இருந்தார்.
அப்போது, தமிழ் செல்வன், மதுப்போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அங்கிருந்த இரண்டு திருநங்கைகள், தமிழ்செல்வனிடம் ஆசையாக பேசி, தனியாக வா என்றழைத்தனர். கையில் பணம்...
மும்பை..
மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிய பெண்கள் மூன்று பேர் ஓலா காரை புக் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஓலா கார் டிரைவர் போதையில் இருந்த மூன்று பெண்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
ஆனால், புறப்பட்ட வழியிலேயே அந்த மூன்று பெண்களில் ஒருவர் சத்தம் போட்டு கார் ஓட்டுனரிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டதோடு, அவரை காரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில், இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த...
ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர் : பின்னர் அரங்கேறிய பயங்கரம்!!
Tamil 360 - 0
சேலம்..
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள ஆவடத்தூர் எல்லைக்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (28). தறித் தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சின்னமாமனார் படவெட்டி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ரங்கசாமி, வீரக்கல் கக்குவான் மாரியம்மன் கோயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.
அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த...
திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் : புகார் கொடுத்த பெண் கைது!!
Tamil 360 - 0
தேனி...
நவீன யுகத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் மிகவும் எளிமையாக மாறிவிட்டது. முதல் நாள் பார்த்தால் போதும் அடுத்த நாள் பிக்அப், மறுநாள் டிராப் என கடிகார முள் வேகத்திற்கு இணையாக மாறிவிட்டது தற்போதைய காதல். அப்படி ஒரு காதல் மோசடி தான் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான ஸ்ரீகணபதி சில்க்ஸ்....
இந்தியா....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர்.
இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும்...
















