Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காட்டுக்குள் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : தாயும், சேயுக்கும் நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
சேலம்....
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு திருமணமாகி கஜேந்திரன், பூமிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே அவரது மனைவி பார்வதி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கணவன் மனைவி இருவரும் நாழிக்கல்பட்டியில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது கோவில் அருகில் உள்ள கரடு பகுதிக்கு வந்தபோது, பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, இறந்தநிலையில் அழகிய பெண் குழந்தை...
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார். அவரது தம்பி வீராச்சாமி. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் உறவினர் வினோத் என்பவர் வீட்டில் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது குமார் மற்றும் அவரது தம்பி வீராச்சாமிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி தனது அண்ணன் குமாரை கடப்பாறையால்...
தூத்துக்குடி..
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தன்னை வெட்ட வந்த மகனை தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவரது மகன் காசிராஜன் அடிக்கடி தந்தையிடம் சொத்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் காசிராஜன் தனது தந்தை தமிழ் அழகன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. இதற்காக தமிழ் அழகன்...
கடலூர்....
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடலூரின் ஆலம்பாடி கிராமத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவரைத் தொடர்ந்து தாய் பரணியும் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பரணி மற்றும் அவரது மகன் பரணிதரன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீர்...
மைசூர்..
பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொன்று புதைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூக்கிட்டு தொங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுற்றூலா தளமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சித்தராஜு மற்றும்...
ஜான்வி கபூர்..
வாரிசு நடிகையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ஜான்வி கபூர் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி பாலிவுட் இளசுகளை மயக்கி வருகிறார்.
பார்ட்டி, நண்பர்களுடன் அவுட்டிங், பெண்தோழிகளுடன் நெருக்கமான ஹாட் போஸ், கிளாமர் போட்டோ ஷூட் என சமூகவலைத்தளத்தையே திக்கு முக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையில் சிக்ஸ் பேக் தெரியும்படி கவர்ச்சி உடையில் கச்சிதமான உடலழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை...
ஷாலு ஷம்மு..
சினிமாவில் கதாநாயகி ஆக முடியாதவர்கள் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதோடு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமாக முயற்சி செய்து வருவது அதிகரித்துவிட்டது.
அதில் ஒரு சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஷிவானி நாராயணனுக்கு விக்ரம்,நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வரிசையில் வருபவர்தான் ஷாலு ஷம்மு.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில...
தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டா போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த ஷில்பா மஞ்சுநாத்!!
Tamil 360 - 0
ஷில்பா மஞ்சுநாத்..
சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் கிடைத்த பட வாய்ப்பை தவறவிடாமல் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமான நடிகைகள் பல பேர் பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் போனதெல்லாம் வரலாறு கூறும்.
அந்த லிஸ்டில் இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமாகி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் பிரபலமானார். இளம் ஹீரோயினான கேட்பதை விட அதிகமான கவர்ச்சி காட்டி நடித்து...
நயன்தாரா – விக்னேஷ் சிவன்..
கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.
இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்....
யாஷிகா..
முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமாவில் ஏடாகூடமான கேரக்டர்களில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்ததே தவிர பெரிய அளவில் வாய்ப்பு தேடி தரவில்லை.
பின்னர் இருட்டு அறையில் குத்து படம் தான் அவரது அடையாளத்தையே மாற்றியது. கில்மா நடிகையக முத்திரை குத்தப்பட்டார். அதன்...
















