Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ்...
ஒடிசா..
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்.எல்.ஏ மீது வழக்கு பாய்ந்தது.
ஒடிசா மாநிலம் டிர்டோல் தொகுதியின் எம்.எல்.ஏ பிஜேய் சங்கர் தாஸ். இவரும் பெண்ணொருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய தினம் உரிய நேரத்திற்கு மணமகனான எம்.எல்.ஏ. பிஜெய் வரவில்லை. குறித்த பெண் அவரை பல முறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை.
இதனால்...
மனைவி தற்கொலை.. 2 மாதம் கழித்து இளம் நடிகருக்கு நேர்ந்த கொடூரம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கர்நாடக...
கர்நாடக மாநிலம், மத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் ’லகோரி’ என்ற கன்னட படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
இவர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, இவரது வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர் சதீஷ் வஜ்ராவை சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர்...
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம்… மூன்றாவது நாளில் புதுமாப்பிளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
சென்னை...
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் செய்த பெண் மூன்றாவது நாளில் 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவு.
திருமணம் என்ற பெயரில் ரூபாய் 1.5 லட்சம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (32). இவர் தன்னுடைய திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,...
கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்க காபியில் மயக்க மாத்திரையை கொடுத்த தாய்… நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
தேனி....
தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜெயராம் கேரளாவிற்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்த நிலையில் தாய் முத்துச்செல்வி கென்னடி என்ற திரைப்பட இயக்குனருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் கென்னடி குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக ராக்கம்மாள்...
மதுரை....
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை பிறந்து 38 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தையை கடந்த 11ந்தேதி காணவில்லை என தாய் சித்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது, சித்ரா வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில் குழந்தையின்...
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு 27 வயதாகிறது. டிப்ளமோ படித்து முடித்துள்ள மாரிமுத்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன் மாரிமுத்து பழகியுளளார்.
மாரிமுத்துவிடம் பணக்கார பெண்ணாக காட்டிக்கொண்ட ராகினி மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். மேலும், தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி...
உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி… தலைக்கேறிய காமத்தால் கள்ளக்காதலன் செய்த வெறிச்செயல்!!
Tamil 360 - 0
கடலூர்....
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மனைவி சீதா(45). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி இவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அவரது மகள் நிஷாந்தி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீதாவின்...
வேதிகா..
ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.
எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். மேலும்,...
ஜான்வி கபூர்..
பளபளக்கும் மேனி கொண்டிருக்கும் இளம் நடிகையான ஜான்வி கபூர் மிகப்பெரும் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்.
தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அவரின் முதல் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இளம் ஹீரோயினாக இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார். இதனிடையே மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டும் வருவார்.
அந்தவகையில்...
















