Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியங்கா மோகன்.. கன்னட திரைப்படம் மூலம் தன் திரையுலக வாழ்வை துவங்கியவர் பிரியங்கா மோகன். அதன்பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த...
திஷா பதானி.. பாலிவுட் சினிமாவின் ஒல்லி பெல்லி ஹீரோயினான நடிகை திஷா பதானி அங்கு தாறுமாறான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்து கொண்டார். 2015-ம் ஆண்டு வெளியான லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றவர். அந்த படம் இந்திய சினிமா அளவில் இவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. இதனிடையே பிரபல...
ரித்திகா சிங்.. ஸ்போர்ட்ஸ் உமன் என்பதால் கட்டழகு தோற்றத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் நடிகை ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான இவர் குத்து சண்டையை மையமாக வைத்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. முதல் திரைப்படத்திலே பெயரும், புகழும் பெற்ற அவர் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில...
கிரண் ரத்தோர்.. மும்பையிலிருந்து ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவர் நடித்த முதல் தமிழ் படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால்,...
இன்றைய ராசிபலன்…. மேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் பிரச்சினையின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள்...
சென்னை.. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது வீட்டில் எலி ஒன்று புகுந்துள்ளது. மேலும் அந்த எலி வீட்டில் உள்ள முக்கிய பொருட்களை கடித்து குதறியுள்ளது. அதுமட்டுமல்லாது எலியைக் கூண்டு வைத்தும் எலி மருந்து வைத்து புடிக்கமுடியாமல் போனாது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி தனது 12 வயது மகனோடு சேர்ந்து அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத...
தர்மபுரி.... தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல். வர்மா மற்றும் ஆயுர்வேத மருத்துவரான இவர், மழலையர் பள்ளி, நடத்தி வரும் வெற்றிவேல் சிறு வியாபாரமும் செய்து வருகிறார். வியாபாரம் மூலமாக கிடைத்த 10 ரூபாய் நாணயங்களை வங்கிக்கு கொண்டு சென்றபோது அதனை வங்கி ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து தன் பள்ளியில் சிறுமிகள் பத்து ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் கேட்டபோது 10 ரூபாய் நாணயம் கடையில் வாங்குவது...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம், பேரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி யாமினி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் புனர்விகா, பூர்விகா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் தொழிலில் வேணுகோபாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரோ சூனியம் வைத்ததால்தான் தான் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நினைத்துள்ளார். மேலும் அவருக்குத் தெரிந்த சாமியார் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, நரபலி கொடுத்தால் நிலைமை சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார்....
சுவாதி.. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுவாதிக்குப் பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர், மருந்துக்குப் பதில் ஊசி ஒன்றைக் கொடுத்து அதைச் செலுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் சுவாதியும் அந்த ஊசியை செலுத்தியுள்ளார். ஆனால், ஊசி...
சென்னை.. சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் மேகலாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இந்த விவகாரம் மேகலாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் மேகலாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி...