Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள்...
கடலூர்.... கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ளது கீழமணக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சீதா என்கிற சீதாலட்சுமி 45. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே அரை நிர்வாணத்துடன் சடலம் கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. புவனகிரி போலீசாரும் விரைந்து வந்தனர். சீதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. உடம்பெல்லாம் காயங்கள் இருந்ததால், யாரோ அடித்து கொன்றுள்ளார்கள் என்று மட்டும்...
ஆத்தூர்.. ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர். இப்குதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரின் மகள் புணர்விகா(வயது3). பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார் வேணுகோபால் . தற்போது இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதியை சந்தித்து தொழில் வளம் பெற என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மந்திரவாதி, உன் 3 வயது மகளை நரபலி கொடுத்தால் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார் . அதைக் கேட்ட...
சேலம்..... சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்துள்ளார். கணவனைக் கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான சக்திவேல். இவருக்கு புகழரசி என்ற மனைவியும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சக்திவேல் அடிக்கடி மனைவியுடன்...
உத்தரப்பிரதேசம்.... உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன், தினமும் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். இப்படி மொபைல் போனில் மூழ்கி கிடந்திருத்த சிறுவனை, அவரது தாயாரும் கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி, சிறுவன் கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவனது தாய் கண்டித்துள்ளார். மேலும் மொபைல் போனை பிடுங்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தன் தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற...
சென்னை.... சென்னை மணலி ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த பெயிண்ட் காண்ட்ராக்டர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தமிழ்நாட்டை ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட ரம்மி உள்ளிட்ட விலையாட்டுகளை தடைவிதிக்க சிறப்புக் குழு அமைத்து, நடவடிக்கை மேற்கொள்ள தீவிரம் காட்டியுள்ளார். இதனிடையே பொதுமக்கள் ஆன்லைன்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: பிரச்னையின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மற்றவர்கள் உங்கள் நலனில்அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள் ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிபோன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்...
ரோஷினி ஹரிப்பிரியன்.. கேரளாவை சேர்ந்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். சில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னரே விஜய் டிவியில் டிஆர்பியில் மெஹா ஹிட் அடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோஷினி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் கண்ணம்மாவாகவே வாழ்ந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் இந்த சீரியலிலிருந்து அவர் விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சினிமா வாய்ப்பு தேடி வரும் என்பதற்காக அவர்...
ரித்திகா சிங்.. குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை...
மனிஷா யாதவ்.. தமிழில் முதன்முதலில் வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆதலால் காதல் செய்வீர்...