Tamil 360
14474 POSTS
0 COMMENTS
என்னம்மா பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்ட… முன்னழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்த மீரா ஜாஸ்மின்!!
Tamil 360 - 0
மீரா ஜாஸ்மின்..
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம்...
முழுசா மூடினாலும் நச்சுன்னுதான் இருக்கு… முன்னழகை கண்டபடி காட்டி போஸ் கொடுத்த பூர்ணா!!
Tamil 360 - 0
பூர்ணா..
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார்.
முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக மாறியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை...
4 வயது குழந்தையை அடித்த தந்தை : பயந்து தோட்டத்திற்குள் ஓடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ, சுஜிலின் ஜோ என்ற இரண்டு சிறுமிகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேந்திரன், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்துள்ளார். இதில் பயந்த குழந்தைகள் அருகே இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடியுள்ளனர்.
அப்போது...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பு… விழிபிதுக்கிய போலீசார்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிகோட்டை அருகே தம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹர்பிதா, கடந்த 10ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, மாணவியின் தாய் சுமித்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் மாணவியின் உடலை கைப்பற்றி தளி போலீசார் விசாரணை நடத்தி...
இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
மத்திய பிரதேச மாநிலம்..
மத்திய பிரதேச மாநிலம், மஜ்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இளம் பெண்ணான இவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மீது அத்தை மகன் கரண் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்துள்ளார்.
இதனால ஜாதியின் இறப்பால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, ஜோதியின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவரது உடலை தீ மூட்டியுள்ளார். அப்போது இதைப்பார்த்துக் கொண்டிருந்த...
அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி… வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!!
Tamil 360 - 0
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில், கணவன் கொடுமை தாங்க முடியாமல் குப்பம்மாள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது போலிஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து நடராஜன், மனைவியை அடித்து...
ஆந்திரா..
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், தனது ஆறு மாத குழந்தை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆர்வக்கல்லு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பொக்குலா டீணா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நான் கருப்பாக...
கும்பகோணம்..
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் சரண்யா வீட்டிற்கு தெரிந்தபோது, மோகன் வேறு சாதி என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்குமார் என்பவருக்கும் சரண்யாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு...
பப்ஜி விளையாட்டில் தோல்வி… சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
ஆந்திர...
பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு. பிரபு மற்றும் அவனது நண்பர்கள் ஆகியோர் தினமும் ஓரிடத்தில் ஒன்றுகூடி பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம்.
இன்று நடைபெற்ற விளையாட்டில் பிரபு தோல்வி அடைந்தான். இதனால் அவனை சக நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த...
















