Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சனகோட்டகத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த நாகூர்மீரானுக்கும், கலைசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியாக மாறியது. இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட கலைசெல்வனின் தந்தை அஞ்சுகண்ணுவை கிராம பஞ்சாயத்து அழைத்து பேசியது. அப்போது, மகன் செய்த தண்டனைக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் நாகூர் மீரான் மற்றும் பாதிக்கப்பட்ட...
திருவாரூர்.. திருவாரூர், தேவர் கண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பானு. இவர் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது. இந்நிலையில், இன்று பர்வீன் பானு உயிரிழந்துள்ளார். பர்வீன் பானு உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு...
பீகார்.... பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 'சத்ய குமார் ஜாவ்'. அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருக்கும் இவருக்கு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவரை மிரட்டி, ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டாய தாலி கட்ட வைத்துள்ளனர். மேலும் மருத்துவர் தாலி கட்டுவதை வீடியோவாக எடுத்து அதனை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர் மணமகள்...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர். இவரது மனைவி கார்த்திகா (24). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தங்கராஜ்க்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்து 2 மனைவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தங்கராஜ் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இவருக்கும் மூன்றாவது...
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (28). அருகிலுள்ள திருவாரூர் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சவுதியா (27). இந்த இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனால் காதல் ஜோடிகள் இருவரும் ஊர் ஊராக சுற்றி திரிந்தும், தனிமையில் இருந்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜோஸ்வா ஆசை வார்த்தை கூறி சவுதியாவுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில்...
ஈரோடு... ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரம்யா. இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கும், காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டாக இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் ஸ்ரீரம்யா வீட்டிற்கு தெரியவரவே, இந்த காதலுக்கு கடும் எதிர்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் கடுமையாக திட்டி ஸ்ரீ ரம்யாவை அடித்து...
பிரியாமணி.. நடிகை பிரியாமணியை ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் பாரதிராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்...
மாளவிகா மோகனன்.. சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல், கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அது என்னவோ, இவருக்க நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட்...
திவ்யா பாரதி.. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கிய்வர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக...