Thursday, April 18, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சுசித்ரா.. பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி...
ஐஸ்வர்யா தத்தா.. ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல்...
தர்ஷா குப்தா.. சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா. அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும்...
எமி ஜாக்சன்.. ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எமி ஜாக்சன் உள்ளாடை எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட...
ரேஷ்மா பசுபுலேட்டி.. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரியுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்திலேயே அவர் மீது ஏகப்பட்ட ரசிகர்கள் கண் வைத்த நிலையில், சினிமாவிலும் தொடர்ந்து அம்மணிக்கு அது போன்ற கதாபாத்திரங்களே வர ஆரம்பித்தன. அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். பாக்கியலட்சுமி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது....
பிரக்யா நாக்ரா.. டெல்லியில் பிறந்து வளர்ந்த பிரக்யாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகமாக ஏற்பட்டது. அவரின் அப்பா ராணுவத்தில் இருந்ததால் வேலை காரணமாக அடிக்கடி சென்னை வந்தார். அவரோடு அடிக்கடி சென்னை வந்த பிரக்யாவுக்கு சென்னை பரிச்சயம் ஏற்பட்டது. சில விளம்பர படங்களிலும் நடித்தார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த லாக்டவுன் காதல் எனும் குறும்படம் யுடியூப்பில் வெளியானது....
காவ்யா அறிவுமணி.. கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகள் போல விதவிதமான மற்றும் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதில் காவ்யா அறிவுமணியும் ஒருவர். சென்னையை சேர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே மாடலிங் மற்றும் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கினார். ஒருபக்கம், சினிமாவில் நுழையை முயற்சிகள் எடுத்தார். ஆனால்,...
மிருணாள் தாக்கூர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிர்னள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் மற்றும் நடிக்க ஆசைப்பட்டு டிகிரியை கூட முடிக்காமல் சீரியலுக்கு போனவர் இவர். சுமார் 5 வருடங்கள் சீரியலில் நடித்திருக்கிறார். எனவே, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். 2014ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். 2020ம் வருடம் முதல் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்....
சென்னை... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் அமேசான் வெப் சர்வீஸ் மூலம் புதிய மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகள் மோசடியான முறையில் ஹேக்கிங் செய்யப்பட்டது. இதுகுறித்து நிறுவனத்திற்கு புகார்கள் வந்தன. எனவே எங்கள் மென்பொருட்களை ஹேக் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
திருச்சி.... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஆர்த்தி இவருக்கு கீழ் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து அய்யன் வாய்க்கால் இடைப்பட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிகண்டன் என்கிற மணிமேகலை கடந்த 6 வருடத்திற்கு முன்பு ஆர்த்தியை அம்மாவாக ஏற்றுக்கொண்டு நம்பர் 1...