Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நிதி அகர்வால்.. ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பபடும் பாடலாக மாறியுள்ளது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய...
சினேகா.. ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் சினேகா. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு,...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி சில தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். தமிழில் வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கினார். இடை இடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த...
ஷெரின்.. தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம்...
ரெபா மோனிகா ஜான்.. நடிகர் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று சிங்கப்பெண்ணாக மாறி மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார். இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், குக் வித்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கை...
மேற்குவங்கம்.. மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இவரது கணவர் அரசு வேலை வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் ரேணுகாதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று தம்பதிக்கு இடையே...
தமிழகத்தின்.. தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர். இதைபோன்ற ஒரு சம்பவம் தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ப்ரீ பயர் என்ற ஒன்லைன்...
கர்நாடகாவில்.. இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் சரவல்லா மவுனேஷ் கம்பாரா இறந்துவிட்டார். இந்த நிலையில் மானஷா நாகப் பாம்பு ஒன்றுக்கு தனது வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை...