Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூர்... திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது மகன்கள் தர்னீஷ் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவருடன், திருப்பூர் மாவட்டம் நெருப்பரிச்சல் என்ற பகுதி அருகே வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மே 23ம் தேதி முத்துமாரி வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் வாயில் பகுதியில் ரத்தக்கரை தென்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளேச் சென்று பார்த்தபோது, முத்துமாரி மற்றும் அவரது இரண்டு மகன்களும் ரத்த வெள்ளத்தில் இறந்துக்...
சென்னை.. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி (34), சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி பலமுறை ஒன்றாக தனிமையில் இருந்துள்ளார். திடீரென முரளி சரிவர பேசாமல், விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட பெண் என கூறி இழிவுப்படுத்தி திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இந்நிலையில், திடீரென நாளை வேறு ஒரு...
அனிகா.. குட்டி நயன்தாரா என்று வா்ணிக்கப்படும் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என்னை அறிந்தால் படத்தில் அனிகா நடித்துள்ளாா். பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து எல்லா தரப்பு மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்ன வயதிலும் நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகை என்று கொண்டாடி வருகிறார்கள் இவரது ரசிக பெருமக்கள். நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை...
கல்யாணி பிரியதர்ஷன்.. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதகவும் கூறப்படுகிறது. பல படங்களில் வாய்ப்புகள்...
ராஷ்மிகா மந்தனா.. தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நாயகியாக அறிமுகமானவா். டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா...
ஆஷ்னா சவேரி.. சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸி மாடலாக வலம் வந்தவர் நடிகை ஆஷ்னா சவேரி. ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி. தன் உடம்பை எப்பொழுதும் ஃபிட் ஆக வைத்திருக்கும் ஆஷ்னா முகத்தில் புன் சிரிப்புடன் தான் வலம் வருவார். இதனால் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ...
ஐஸ்வர்யா மேனன்.. கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். படவாய்ப்புகள் குறைந்த நிலையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. குறிப்பாக ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ‘ படத்தில் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்திருப்பார். மேலும் இவர் அமெரிக்காவில் படித்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகளும் வந்தது. விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சீரியல்களில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்....
வேலூர்.. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இவர் அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்...