Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தெலுங்கானா.... தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த காயத்திரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.காயத்ரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவனை பிரிந்து ஸ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இருவரும் கொண்டாப்பூரில் உள்ள ஸ்ரீராம்நகர் காலனியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், காயத்திரியின் கணவர் ஸ்ரீகாந்த் UPSC தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வரும்போது ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த சூர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 25...
அமெரிக்கா... அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வும், அதன் பின்னர் நடந்த ஒரு விஷயமும், பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்டு (Cara Winhold) என்ற பெண்மணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், அந்த தம்பதியருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள, காரா...
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். இவர் அங்கு ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்தார். ராமலெட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக ராமலெட்சுமி தனது குழந்தைகளுடன் தெற்கு வாகைகுளத்தில்...
கோவை... கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த நவநீதன் ஈரோடு மாவட்டம் பவானியில் செராமிக்ஸ் மற்றும் சிமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணியாற்றி வந்த மலர் என்பவருக்கு நவநீதன் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்ததால் நவநீதனுக்கும் அவரது மனைவி அனிலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர் பாலியல் தொல்லையை தாக்கு பிடிக்க முடியாத மலர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போவதாக கூறியதை அறிந்து...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பேகம்பூரை சேர்ந்த சர்தார் அவரது நண்பர்களான யோகராஜ், கௌதம், ரியாஸ் ஆகியோர் சூர்யாவை வெட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சூர்யாவின் அக்காவான மனிஷாவுக்கும், சர்தாருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. மனிஷாவுக்கு...
குஜராத்... இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார். க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை. பிந்து, சோலோகாமி (Sologamy) என்று சொல்லப்படும் முறையில், தன்னைத் தானே திருமணம் செய்யவுள்ளார். தன் மீது தானே கொண்ட அதீதமான காதலினால் அவர்...
மனிஷா யாதவ்.. வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் திருமணத்திற்கு...
தர்ஷா குப்தா.. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார். ஆனாலும், எப்படியாவது தமிழ்...
லாஸ்லியா.. இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய கொஞ்சும் பேச்சால் மக்களிடையே பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின் மக்களிடையே பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது. ஒரு சில படங்களில் நடித்த லாஸ்லியா சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார்....
நிவேதா பெத்துராஜ்.. தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் முதன் முதலில் நடிகை நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிகர் அல்லு அர்ஜுனுடன் ’அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தார். படம் சூப்பர் டூப்பர்...