Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷ்ரதா தாஸ்.. பாலிவுட் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த  ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் அசத்தி நடிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம்...
கடலூர்... கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்,புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்துடன் நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 9 மாதங்களுக்கு முன் கணவர், ராஜசேகர் திடீர் மாயமானார். இதற்கிடையில் விஜயலட்சுமியின் சகோதரர் சிவக்குமார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வரும்பொழுது மாமா எங்கே என்று கேட்கும் பொழுதெல்லாம் வெளியூர்...
ஆந்திரா.. கணவனுடன் நெருக்கமாக பழகிய இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண்ணை நான்கு இளைஞர்களை ஏவி பெண் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது இந்த விவகாரம் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக நடித்து பெண்களை கற்பழிப்பது, காதலித்து பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவது, காதலிக்க...
மோசமான செயல்.. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின்படி பூஜா என்ற பெண்ணுக்கும் காந்தா பிரசாத்க்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 8 நாட்கள் ஆன நிலையில் திடீரென பூஜா தனக்கு உடம்பு சரியில்லை என கணவர் காந்தா பிரசாத்திடம் கூறி உள்ளார். இதனால் கணவர் மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்....
திருவாரூர்.. திருவாரூர் நகர்பகுதிக்கு உட்பட்ட வடக்குசேத்தி பஞ்சாயத்தில் விஏஓவாக சக்திவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தமிழ்லட்சுமி (20) என்பவருக்கும் திருமணமாகி 7 மாதங்களே ஆகிறது. IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. போனஸ் மற்றும் பல சலுகைகள் அறிவிப்பு! கணவன் மனைவி இருவரும் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வரதட்சணை தொடர்பாக...
சென்னை.. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா, இவர்களுக்கு யுவராஜ்,வசந்தகுமார், ஈஸ்வரன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் வசந்தகுமார் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வசந்தகுமார் சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளார். பிறகு உடனே சாலையோரம் இருந்த கடையில் பானிபூரியும் வாங்கி...
உத்தரப்பிரதேசம்.... உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டம் போக்னிபூரில் உள்ள கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதனை அடுத்து திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்த மணமகனையும், மணமகளையும் இருவீட்டாரும் வரவேற்று உள்ளனர். அப்போது இந்த நிகழ்ச்சியை போட்டோ எடுக்க புகைப்படக் கலைஞர் வரவில்லையா? என மணமகள் கேட்டுள்ளார். ஆனால் மணமகன் வீட்டார் இதற்கு ஏற்பாடு செய்யவில்லை என சொல்லப்படுகிறது. வாழ்க்கையின் முக்கிய தருணத்தை படம் பிடிக்க ஒரு புகைப்பட...
டெல்லி.... டெல்லி தாப்ரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் தனது 5 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த...
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். விஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. புதிய நடிகைகள் வரவே அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. ஆனால், தற்போது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க...