Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை... சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். காளியம்மாளுக்கு கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வருகின்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு காளியம்மாளுக்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது...
பீகார்.. சமூக ஊடகங்களை சரியான வழியில் பயன்படுத்தினால் அது பலரின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீமா மான்ஜி. சிறுமியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் இவரை வீட்டோடு முடக்கிடவில்லை. கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகள் சசிகலாவை, திருத்தணி நாட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவருக்கு திருமணம் செய்துக்கொடுத்துள்ளனர். சில ஆண்டுகள் சசிகலா - சாய்ராம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக் காரணமாக, கணவரைவிட்டு பிரிந்து, சசிகலா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இரு குடும்பங்களிடையே அடிக்கடி சண்டை...
சென்னை... சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை மரம் அறுக்கும் இயந்திர ரம்பத்தால் கொலை செய்து விட்டு, அதே ரம்பத்தால் தானும் கழுத்தை அறுத்து பிரகாஷ் தற்கொலை செய்திருக்கிறார். அதிக கடன் தொல்லை காரணமாக பிரகாஷ் தனது மனைவி மகள் மற்றும் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை...
பெரம்பலூர்... பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் தெருக்களில் கிடக்கும் "பழைய பேப்பர், பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணான 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன் கோடை விடுமுறைக்காக இவரது வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று மணிகண்டன் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அதே பகுதியிலுள்ள சிமெண்ட் கல் தயாரிக்கும்...
கோபிசெட்டிபாளையம்.. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. மகேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக கோணமூலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் உதவி ஆய்வாளராகவும் கணக்காளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி சத்தியமங்கலம் கொடிவேரி சாலையில் சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் லோகநாதன், சாலையோர...
ராஷ்மிகா மந்தனா.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்....
அமலாபால்... தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து...
கனிகா.. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கனிகா. சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானார். இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளி, குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்....
யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படத்தில்தான் இவர் அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்....