Tamil 360 Admin
1790 POSTS
0 COMMENTS
சொத்து பிரச்சினை காரணமாக உடன் பிறந்த அண்ணனையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே சொத்து பிரச்சினை காரணமாக அண்ணனையும், அவனது குடும்பத்தினரையும் தம்பி கொலைச் செய்து விட்டு தம்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகே வில்லே பார்ளே பகுதியில் வசித்து வந்தவர் மதன் பாட்டீல் (40). இந்நிலையில், மதன் பாட்டீல் மதன் பாட்டீல், அவரது கர்ப்பிணி மனைவி...
மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி...
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய மாணவிகள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த சனிக்கழமை மாயமாகினர். சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த போலீசாருடன், அக்கம் பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில்...
விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை!!
Tamil 360 Admin - 0
செல்போன் கடைக்காரர் பாலியல் தொழிலுக்கு மாறியது எப்படி? ரூட் போட்டு கொடுத்த டெல்லி தலைவன் திடுக் தகவல்
ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா அழகிகளை வைத்து கோவையில் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் நடத்திய கும்பலின் தலைவனான டெல்லி கபீர் சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொழில் நகரமான கோவை, சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2வது பெரிய நகரமான கோவை தொழில், கல்வி, மருத்துவம்...
மொத்தமே 15 வினாடிகள் தான். கண்ணிமைக்கும் நேரத்துல 22 மாடி கட்டிடமும் சுக்குநூறாய் பொலபொலவென சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போல சரிந்து தரைமட்டமானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லூதியானா மாகாணத்தில் ஹெர்ட்ஸ் டவர் என்கிற 22 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சூறாவளியால் சேதமடைந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக பயனற்ற நிலையில், அந்த பகுதி வழியே செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும்...
4 வருஷ காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு.. திடீரென பணத்துடன் மாயமான மாப்பிள்ளை!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலத்தில், அடுத்த இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், விஷ்ணுஜித் என்கிற இளைஞர் திடீர் மாயமானது உறவினர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தங்களது மகனைக் காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள், திருமண பத்திரிக்கையுடன் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் திருமணத்திற்கு இரண்டு நாட்களாக முன்பாக மாப்பிள்ளையைக் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. நேற்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய...
உலகம் முழுவதிலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தேவிட்டது.
சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.
இந்த சூழலில்தான், பாகிஸ்தானில் ஒரு தந்தை, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து...
வீடியோ காலில் கணவனுடன் பேசிக் கொண்டே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம் மனைவி!!
Tamil 360 Admin - 0
இதெல்லாம் மனுஷ ஜென்மமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இன்னொடு காதல் இருந்தால், என்ன இவனுங்க எல்லாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? என்று அந்த பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
கணவனுக்கு திருமணத்தை மீறிய உறவு இன்னொரு பெண்ணுடன் இருந்தது தெரிய வந்த நிலையில், வீடியோ காலில் கணவனுடன் பேசியபடியே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம்மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது...
அரக்கோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ட்ந்த தாயும், இரு பிள்ளைகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது போலீசாரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வளர்புரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஜயன் நேருஜி நகர் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.
இதனிடையே மனைவி மீனாட்சி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பவித்ரா...
ஆணுறுப்பில் மின்சாரம்… விதை பையை மிதித்து கொடுமை.. ரசிகனை அணு அணுவாக சிதைத்த தர்ஷன் ரசித்த பவித்ரா!!
Tamil 360 Admin - 0
தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக ரேணுகாசுவாமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ரேணுகா சாமியின் ஆண் உறுப்பில் தர்ஷன் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததும், விதைப் பைகளை எரித்து சித்ரவதை செய்ததாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர்...
















