Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தமிழ், தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகை பூனம் கவுர், நடிகையை கர்ப்பமாக்கி அவரது வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க என்று கேட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி,...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு, பால்ராஜ் கேக் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளான். உடனே சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுள்ளது. எனினும் சிறுவன் சிகிச்சை...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் அல்தாபின் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய திருவோணம் பம்பர் லொட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய அல்தாபின்,...
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்த இளம்பெண் விடுதியின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. அந்த ஐடி நிறுவனங்களில் அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் வேலை செய்து வருகின்றனா். அவ்வாறு வருபவர்கள் பிஜி எனப்படும் தங்கும் விடுதிகளில் தங்கி பணி செய்து வருகின்றனா். இதற்கிடையே மனஉளைச்சல், காதல் தோல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கும் விடுதிகளில்...
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்தவர் சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும், 2 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி மர்ம நபர்களால் இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு சுனில் குமாரின் குடும்பத்தாரை சந்தன்...
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மின் கட்டணம் கட்டி விட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களது மகன் ஆலன் (15)....
அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. கடந்த சில மாதங்களாக மனவருத்தம் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரையும் கொலைச் செய்தேன்” என்று குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் . முன்னதாக நேற்று முன் தினம் மாலை உத்தரபிரதேச மாநிலம் அமேதியில்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சாதிக் என்பவர் வசிக்கிறார். அவருக்கு வயது 30. மனைவி பெயர் சல்மா 25 வயது. தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் திருமணத்திற்கு முன்பே ஜாபர் என்பவரை சல்மா காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகும் சல்மா ஜாபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக...
தனது கணவனைக் கள்ளக்காதலன் கொலைச் செய்ததால், நள்ளிரவில் போலீஸ் வேடத்தில் கள்ளக்காதலனின் வீட்டுக் கதவைத் தட்டிய ரம்யா, கதவு திறக்கப்பட்டதும் நான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என கூறி, அடியாட்களுடன் 3 பேரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவர் பொன்னேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு...
காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், காதல் கணவனே இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்தது தெரிய வந்து, மன அழுத்தத்தில் இளம் மனைவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் (வயது 30) என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியை சேர்ந்த நவீனா என்ற பெண்ணை...