Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
வருடத்திற்கு 2 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பம்.. அதிகாரியின் அலட்சியத்தால் நடந்தது என்ன?
Tamil 360 Admin - 0
ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏழ்மையான குடும்பம்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 என்று தாசில்தார் கையெழுத்துடன் வருமானச் சான்றிதழ் (income certificate) வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழானது பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது...
200 கிராம் தங்கத்தில் புடவை நெய்து அசத்திய நெசவாளி.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Tamil 360 Admin - 0
நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
200 கிராம் தங்கத்தில் புடவை
இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.
அந்தவகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவரான ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்த நல்ல விஜய் குமார் என்பவர் தனது அசாத்திய திறமையை...
தாய்லாந்து நாட்டில் புக்கட் தீவில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் நீர் சவாரி சென்ற கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் என்ற இடத்தில் வாட்டர் சவாரி செய்ததில் கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த நிம்மி என்கிற லவீனா(28) உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து செப்டம்பர் 4ம் தேதியன்று நடந்த நிலையில், விபத்தில் மயக்கமடைந்த நிம்மி, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில்...
பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டது வேலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில்...
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சுந்தர் விக்னேஷ் என்பவரின் சகோதரி திவ்யா. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திவ்யா பணிபுரிந்து வரும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்த சிறுவனின் தாயார் கனகதுர்கா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராக மதுரையில் பணிபுரிந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா, அரசுத் துறை உயரதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் தனக்கு...
தான் காதலித்து வந்தவனின் செல்போனில் தனது அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கும் நிலையில், காதல் உறவில் இருந்து பிரிய நினைத்த பெண், அதற்கு முன்பாக காதலனின் செல்போனில் இருக்கும் தனது அந்தரங்க வீடியோக்களை அழிப்பதற்காக பலே திட்டம் தீட்டி நாடகமாடியது அம்பலமானது.
கடந்த செப்டம்பர் 20ம் தேதியன்று பெங்களூரு போகனஹள்ளியில் நடந்த விபத்து மற்றும் திருடு போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் 29 வயது இளம்பெண்ணின் பங்கை பெங்களூரு போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கொள்ளையடித்ததாக...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கன மழையில் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். இதில் மண்ணில் புதைந்து ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்றிரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே...
திடீரென மாயமான பிளஸ் 1 மாணவர்கள்.. ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புயப்பள்ளியில் வசிப்பவர் தேவானந்தா (வயது 17). அங்குள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த மாணவி ஷெபீன்சா (வயது 16). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வந்தனர்.
இதற்கிடையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். நாளடைவில் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தலைமறைவாகியுள்ளனர். பெற்றோர் பல இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில், போலீசார்...
இதனால் தான் கொன்று கூறுபோட்டேன்… பெங்களூரு இளம்பெண் கொலையில் சிக்கிய கொலையாளியின் டைரி!!
Tamil 360 Admin - 0
சமாளிக்க முடியல... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன்.. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வந்தது. அந்த ஆத்திரத்தில் தான் வெட்டிக் கொலைச் செய்தேன்.
ஆத்திரம் தீராமல் தான் 50 துண்டுகளாக வெட்டினேன் என்று கொலையாளி எழுதியிருந்த டைரி போலீசாரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பெண் மகாலட்சுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ராய் ஒடிசாவில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
முக்தி மகாலட்சுமியின் உடலை 50...
மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று காலை சேதுபதி...
















